ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.. மேலும் “ அதிமுகவில் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் எடப்பாடி […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நம் சமையலறையின் பிரிக்க முடியாத அங்கமான மிளகாய்த் தூளின் காரமான சுவைக்கு, அதில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்ற சேர்மம்தான் காரணம். சிறிய அளவில் இதை உட்கொள்ளும்போது வளர்சிதை மாற்றம் அதிகரிப்பது, ரத்த ஓட்டம் மேம்படுவது போன்ற நன்மைகள் கிடைத்தாலும், மிளகாய்த் தூளைத் தொடர்ந்து அதிகமாகச் சேர்ப்பது உடல் நலனுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செரிமான மற்றும் குடல் கோளாறுகள் : மிளகாய்த் தூளை […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து நேற்று அதிமுக மூத்த […]
நாகை மாவட்டம் ஆழியூர் பகுதியைச் சேர்ந்தவர் குணா (37). இவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். குணாவின் சகோதரிக்கு நாகையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் காவலர் குணா தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்று ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், குணாவின் சகோதரியின் மூத்த மகளான பிளஸ் டூ படிக்கும் மாணவி, […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிபாளையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்.. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான்.. ஜெயலலிதா காட்டிய திசையில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன்.. விசுவாசமாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவி ரஜிலாவிடம் சில வினோதமான கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி, ரஜிலா தனது கூந்தலை தளர்த்திவிட்டு, தனக்கு முன்னால் அமர வேண்டும் என்றும், ஒரு மாந்திரீகர் கொடுத்த ஆபரணத்தை அணிந்து, சாம்பலை முகத்தில் பூச வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால், […]
கேரளா மாநிலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக கேரளா மாநிலம் “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவித்தார். இதன் மூலம், கேரளா இந்தியாவின் முதல் மாநிலமாகவும், சீனாவுக்குப் பிறகு உலகில் இரண்டாவது பிராந்தியமாகவும் இந்த சாதனையை எட்டியுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரள மாநில உருவான தினத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி […]
செங்கோட்டையன், ஓ.பி.எஸ் ஆகியோர் பூஜ்ஜியங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை […]
இந்தியாவில் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பலருக்கும் இருந்தாலும், நிதிப் பற்றாக்குறை ஒரு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்து தவறானது என்றும், வெறும் ரூ.50,000 போன்ற குறைந்த மூலதனத்தைக் கொண்டே வெற்றிகரமான மற்றும் அதிக லாபம் தரும் பல சிறு வணிகங்களைத் தொடங்க முடியும் என்றும் தொழில் ஆலோசகர்கள் கூறுகின்றனர். குறைந்த முதலீட்டில் தொடங்கி, எதிர்காலத்தில் பெரிய பிராண்டுகளாக வளரக்கூடிய சில வணிக வாய்ப்புகள் குறித்து இங்கே […]

