நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைகள், சித்த மருத்துவ பல்கலை. உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 2022ம் […]
Pasupadeshwara, scarred by Arjuna’s sword.. A place where history and spiritual wonder come together..!
அமேசானில் சாம்சங் Galaxy Z Fold 7 எவ்வளவு எடை கொண்டதோ, அதேபோல எடை கொண்ட ஒரு மார்பிள் கல் வந்த சம்பவம் நடந்துள்ளது.. பெங்களூரு சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் பிரேமாநந்த் அமேசான் மூலமாக அவர் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Z Fold 7 மொபைலை ஆர்டர் செய்தார். ஆனால் பெட்டியை திறந்தபோது, புதிய மொபைல் பதிலாக ஒரு மார்பிள் கல் மிக அழகாக அடுக்கப்பட்டிருந்தது. […]
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு நகைச்சுவையான வீடியோவில், பள்ளிக்கு செல்லாமல் தவிர்க்க ஒரு சிறுவன் எடுத்த அதிகபட்ச முயற்சி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுவன் கட்டிலிலேயே படுத்து கொண்டு, பள்ளிக்கு போக மறுத்து பிடிவாதமாக படுக்கையை பற்றிக் கொண்டு கிடக்கிறான். குடும்பத்தினர் பலமுறை அவனை எழுப்ப முயன்றாலும், சிறுவன் எப்படியும் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான். ஆனால் கோபப்படாமல், குடும்பத்தினர் ஒரு புதுமையான […]
நுரையீரல் புற்றுநோய் என்பது இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி போன்ற அறிகுறிகளுடன் உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு நோயாகும். இருப்பினும், இந்த கொடிய நோயின் அறிகுறிகள் மார்பில் மட்டுமல்ல. சில நேரங்களில், கால்கள் மற்றும் கால்கள் போன்ற பிற உறுப்புகளிலும் அறிகுறிகள் காணப்படுகின்றன. ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலம் சேதமடையும் போது இந்த அறிகுறிகள் தோன்றும். நோயை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்க […]
Vastu Tips: Want a restful night’s sleep? Make these changes in your bedroom!
நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்குமும் […]
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்குமுறையை குலைக்கும் வகையிலும், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டதால் அவர் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் […]
பெங்களூருவைச் சேர்ந்த ரிது மகேஷ்வரி என்ற பெண், தன் அனுமதியில்லாமல் ரூ.90,900 மதிப்புள்ள மூன்று பரிவர்த்தனைகள் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இவை அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 3.24 மணி முதல் 4.03 மணி வரை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? ரிது மகேஷ்வரி தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், ரூ.30,300 வீதம் 3 முறை, அவரது வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டன. அவர் எந்த OTP (ஒற்றை முறை கடவுச்சொல்) அல்லது அங்கீகாரக் […]

