புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது. விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குளிர்காலத்தில் துணிகளை உலர்த்துவது மிகவும் சவாலான பணிகளில் ஒன்றாகும். சூரிய ஒளி குறைவாக இருக்கும், காற்று ஈரப்பதமாக இருக்கும், பகல் நேரம் விரைவாக முடிவடையும். துணிகள் துவைக்கப்படுகின்றன, ஆனால் சரியாக உலரவில்லை. சில நேரங்களில், அவை வெளியே உலர்ந்ததாகத் தோன்றும், ஆனால் ஈரப்பதம் உள்ளே இருக்கும். மக்கள் பெரும்பாலும் புதிய ஆடைகளை அணிய விரைகிறார்கள், ஆனால் இந்த சிறிய அலட்சியம் உடலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, குளிரில் ஈரமான […]
சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு […]
அமாவாசை நாள் என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், மந்திர பாராயணம் ஆகியவை பல மடங்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்தும் வழிபாடுகளையும், தானங்களையும் நம்முடைய முன்னோர்கள் சூட்சம வடிவில் வந்து ஏற்று, நம்மை வாழ்த்துவதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. முந்தைய போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியிடம் தோல்வியடைந்ததால், போட்டியில் முன்னேற ஓமன் ஏ அணியை வீழ்த்த வேண்டியிருந்தது. தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏசிசி ஆண்கள் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 போட்டியில் இந்தியா ஏ- ஓமன் […]
The grace of Bhairava, who is buried in the underworld.. Worshipped only during Rahu periods.. Is there a temple like this in Madurai..?
பிரபல நட்சத்திர ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி தங்கள் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இவர்களின் வைரலான புகைப்படங்களைப் பார்க்கும்போதே இவர்களது காதல் என்றும் உயிர்ப்புடன் உள்ளது என்பது தெரியவரும். திருமணம்: எளிய மற்றும் நேர்த்தியான பந்தம் கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, எளிமையான முறையில் திருமணம் […]
இன்று உலகம் முழுவதும் எக்ஸ் (X), கேன்வா (Canva), ஓப்பன்ஏஐ (OpenAI) மற்றும் ஸ்பாட்டிஃபை (Spotify) உள்ளிட்ட பல முக்கிய இணையச் சேவைகள் முடங்கியதால், பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேவை முடக்கம் மற்றும் புகார்கள் பயனர் புகார்கள்: இன்று காலை 11 மணி அளவில் இருந்து பயனர்கள் தங்கள் சேவைகளை அணுக முடியவில்லை எனப் புகார்கள் அளிக்கத் தொடங்கினர். டவுன்டிடெக்டர் (Downdetector) அறிக்கை: மாலை 6 மணிக்குள், சேவை […]
குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை 1,270ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. டிஎன்பிஎஸ் வெளியிட்டு அறிக்கையில் “ சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள், குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று […]

