திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று, மாது நீண்ட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 77,000 அதிகாரிகள் பணிபுரிவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. […]
வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான கேள்விகள் / குறைகளுக்கு தீர்வு காணலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களின் தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான கேள்விகள் / குறைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 36 மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு தேசிய வாக்காளர் உதவி எண்ணை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவி தொலைபேசி எண்களை தேசிய […]
ஒரு நாளின் வெற்றி, பெரும்பாலும் அதன் காலைப் பொழுதை நாம் எப்படி செலவழிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பரபரப்பின்றி, நிதானமான தொடக்கம் இருந்தால் மட்டுமே அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் செயல்பட முடியும். உங்கள் இன்றைய நாளை அழகாக்கி, வெற்றிகரமாக மாற்ற உதவும் சில அத்தியாவசியக் காலைப் பழக்கவழக்கங்களைப் பார்ப்போம். அதிகாலை எழுந்திருங்கள்: கூடுதல் நேரத்தை உருவாக்க இதுவே முதல்படி. நிதானமாக செயல்படவும், பரபரப்பைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. மொபைலை […]
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 – ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 – ன் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. முந்தைய நடவடிக்கையில் முக அங்கீகாரத் […]
ஓட்ஸ் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த ஒரு ‘சூப்பர்ஃபுட்’ ஆகும். காலையில் ஓட்ஸ்மீல், ஸ்மூத்தி அல்லது ஓவர்நைட் ஓட்ஸ் போன்ற வடிவங்களில் இந்த தானியத்தை எடுத்துக்கொள்வது, நாள் முழுவதும் நீடித்த ஆற்றல் மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு பத்திரிகையாளரின் பார்வையில், தினசரி காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பதால் நம் உடலுக்குக் கிடைக்கும் முக்கிய பலன்களை இங்கே பார்க்கலாம். ஓட்ஸில் அதிக அளவில் கரையும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் கலைப் பொக்கிஷங்களில் ஒன்றான எல்லோரா குகைகள், இந்தியச் சிற்பக் கலையின் பெருமையை உலகறிய செய்கின்றன. அஜந்தா, எலிபண்டா போன்ற புகழ்பெற்ற குகைகளைப் போலவே, எல்லோரா வெறும் கற்களால் உருவான இடமல்ல. இது பண்டைய சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்பட்ட காவியம். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம், புத்த மதம், சமணம் மற்றும் சைவம் என 3 முக்கிய மதங்களின் கலாச்சார சின்னங்களை […]
விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுகவும் தனது கூட்டணியை கடந்த 8 வருடமாக உடையாமல் பார்த்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தவாக […]
2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து கலைஞர் கனவு இல்லம் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் […]
“மரணம்” என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர் பயத்தில் நடுங்குகிறார்கள். பூமியில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும். இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் நாம் இறந்த பிறகு ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.. நவீன அறிவியலால் பல ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. விஞ்ஞானிகள் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்களை (NDEs) பகுப்பாய்வு […]

