தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.. ஆனால் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் இந்த கூட்டணி பலவீனமான கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.. ஆனால் அதிமுக […]

சொந்த வீடு கனவுடன் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2025-26ன் கீழ் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், வீடு கட்டுவதற்காகக் கூடுதலாகக் கடன் பெற வசதியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு “லோன் மேளா” முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டுக்காக மொத்தம் 1,700 […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஷின்பிங்கை சந்தித்து பேசினார்.. இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை அற்புதமான சந்திப்பு என்று கூறிய ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று கூறினார்.. இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ இன்று பல […]

பொதுவாகப் புகைப்பிடித்தல் என்றாலே நுரையீரல் புற்றுநோய் அல்லது இதய நோய்தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களால் நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்படும் மற்றொரு முக்கியமான உறுப்பு வாய் ஆகும். பல ஆண்டு ஆய்வுகள், புகைப்பழக்கம் என்பது பல் சிதைவு, ஈறு நோய்கள், பல் இழப்பு, பல் சிகிச்சைகள் தாமதமாகக் குணமாகுதல் மற்றும் மிக முக்கியமாக வாய்வழி புற்றுநோய்கள் உள்ளிட்ட பல ஆபத்துகளைப் பன்மடங்கு அதிகரிப்பதாக எச்சரிக்கின்றன. […]

பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]

தமிழ்நாட்டில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த சூழலில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, எதிர்மறை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டைப் போலவே, பல தீவிரமான மற்றும் அதி தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என்று […]