இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டல அளவில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பணியின் பெயர்: விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitors) மொத்த காலியிடங்கள்: 64 பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா (தெற்கு மண்டலம்) ஊதியம் மற்றும் பணிச் […]

செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்தியாவின் உயிரி வளங்களின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அணுகல் மற்றும் பயன் பகிர்வு கட்டமைப்பின் கீழ், சிறப்புமிக்க முன்முயற்சியாக மாநில பல்லுயிர் வாரியம் மூலம் தமிழகத்தில் செம்மரங்கள் வளர்ப்பு விவசாயிகள் 18 பேருக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் ரூ.55 லட்சம் விடுவித்துள்ளது. இந்த விவசாயிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் கண்ணபிரான் நகர், கோத்தூர், வேம்பேடு, சிறுணியம், […]

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மழை காரணமாக அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எளிதில் பூஞ்சை பிடித்தோ அல்லது பூச்சித் தாக்குதலுக்கோ உள்ளாக வாய்ப்புள்ளது. இந்த சவாலான காலத்தில் உங்கள் சமையலறையையும், அதன் உள்ளே இருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களையும் எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பாதுகாக்கலாம் என்பது குறித்து சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இங்குக் காணலாம். மளிகைப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு காற்றுப் புகாத […]

ஆவடி பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா (31). இவர்களது ஒரு வயது மகள் அனன்யாவிற்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்துள்ளது. குழந்தையின் பெற்றோர், அருகில் உள்ள மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் […]

2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் (online) விண்ணப்பிக்கலாம். இது குறித்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கையில்; , 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் […]

நாள்தோறும் நாம் உண்ணும் உணவு மற்றும் குடிநீர் வழியாக, எண்ணிலடங்காத மிக நுண்ணிய மைக்ரோ பிளாஸ்டிக் (Microplastic) துகள்கள் மனித உடலுக்குள் நுழைவது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உடலில் தினசரி லட்சக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத துகள்கள் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு : உடலுக்குள் நுழையும் இந்த பிளாஸ்டிக் […]