கர்நாடகாவின் துமகுரு மாவட்டம் நெலாஹால் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. பெங்களூரை சேர்ந்த 6 பேரை ஏற்றிச் சென்ற மாருதி எர்டிகா, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோகர்ணா, முருதேஷ்வர் மற்றும் உடுப்பிக்கு ஒரு பயணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்த பயங்கர விபத்து நடந்தது, இது பரபரப்பான நெடுஞ்சாலைகளில் சோர்வு மற்றும் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் […]

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை..  மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதுமட்டுமின்றி 2023. […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார். பின்னர் 77-வது குடியரசு தின […]

77வது குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி என்ன உடை அணிந்திருந்தார் என்பதையே பலரும் கவனித்துக் கொண்டிருந்தனர். பாரம்பரியம், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நவீன ஃபேஷன் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைத்த தோற்றம் அனைவரின் பார்வையையும் கவர்ந்தது. முக்கியமாக கவனம் பெற்றது அவரது ராஜஸ்தானி தலைப்பாகை அதாவது டர்பன். அதில் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இருந்தது. மேற்கு இகிந்தியாவில் இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும். […]

கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கம் அல்லது ‘பெரியோர்பிட்டல் எடிமா’ என்பது பலரை பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். இரவில் போதுமான உறக்கம் எடுத்தாலும், காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருந்தால், உங்கள் முகம் கவர்ச்சியாகத் தெரியாது. இது பொதுவாக வீங்கிய கண்கள் என்று அழைக்கப்படுகிறது. கண் வீக்கத்திற்கான முக்கிய காரணங்கள்: நமக்கு வயதாகும்போது, ​​கண் இமைகளைச் சுற்றியுள்ள தசைகளும் திசுக்களும் பலவீனமடைகின்றன. இதனால் கண்களைச் சுற்றியுள்ள கொழுப்புத் தளர்வடைகிறது. அந்தப் பகுதியில் திரவம் […]

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய தலைநகரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட் அருகே உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு சேவைகள் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அதிரடியாக ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் (2011-2016), சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் […]

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கை ஒரு பெரும் பனிப்புயல் சூழ்ந்துள்ளது. இது நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல் பரப்பளவில் கனமழை, உறைபனி, பனி குவிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான குளிரை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 213 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள இந்தப் புயல் காரணமாக, 8,50,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளது.. 14,000-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]