பெட்ரோல், டீசல், CNG, LPG, LNG மற்றும் ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த ஐந்து வகையான எரிபொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளுக்கு இனிமேல் எவ்விதச் சலுகையும் வழங்கப்படாது. ஏனெனில் இவற்றை வழங்கும் இயந்திரங்களின் சோதனை மற்றும் மறுசோதனைகள் அனைத்தும் GATC அமைப்பில் பதிவு செய்யப்படும். மத்திய அரசு இந்த இயந்திரங்களை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களின் வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. […]

3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100% குதிரை பேரம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுக எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசமாக தவெகவில் இணைந்துள்ளனர்.. ராஜினாமா செய்த கையோடு உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்திக்கின்றனர்.. மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை.. பொதுவாக எம்.எல்.ஏ […]

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]

இப்போதெல்லாம், ஃப்ரிட்ஜ் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. காய்கறிகள், பால் மற்றும் சமைத்த உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நாம் ஃப்ரிட்ஜ்-ஐ தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இருப்பினும், சமையலறையில் இடமின்மை காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ, நாம் சில பொருட்களை ஃப்ரிட்ஜ்-க்கு அருகிலும் அதன் மேலேயும் வைக்கிறோம். ஆனால், இப்படிச் செய்வதால் ஃப்ரிட்ஜின் கம்ப்ரசர் வெடித்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பொருட்கள் என்னவென்று இப்போது தெரிந்துகொள்வோம். பலர் தங்கள் […]

வங்கதேசத்தில் இன்று ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 10 பேர் காயமடைந்தனர். நாட்டின் தலைநகரான டாக்காவிலிருந்து வடமேற்கே 83 கி.மீ (52 மைல்) தொலைவில் அமைந்துள்ள டங்காயில் மாவட்டத்தின் சொரடோயில் பகுதியில், அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய பயணிகளில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வரவிருக்கும் ஈத் அல்-அதா (பக்ரீத்) […]

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]