பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், சில நேரங்களில் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு துணையாக நிற்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் குற்றங்களை தடுக்காமல், மேலும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. கோவையில், மகன் செய்த கொலையை மறைக்க தந்தையே உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையத்தில், தனியாருக்கு சொந்தமான […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கள்ளக்காதல் காரணமாக குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் சில நேரங்களில் கொடூரமான குற்றங்களில் முடிவடைகின்றன. நம்பிக்கை சிதைவு, சந்தேகம் மற்றும் உறவு முறிவுகள் குடும்பங்களை சீரழிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குடும்ப பிரச்சினைகளை வன்முறையால் அல்லாமல், சட்டரீதியாகவும் அமைதியான முறையிலும் தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லமுத்து (36) என்பவர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சர்மிளா (30). […]
பெண்கள் பணிபுரியும் இடங்களில்கூட பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நட்பு என்ற பெயரில் பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பெண்களின் மனநலனையும், பாதுகாப்பு உணர்வையும் கடுமையாக பாதிக்கின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த பிரியா (பெயர் […]
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மறுத்த ஆத்திரத்தில், 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி (23) என்பவரின் மனைவி சுவாதி (22). இவர்களுக்கு விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. சுவாதி அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, […]
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் என்பதால் தான் அவர் அமைதி காப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் விஜய் எப்போது இது குறித்துப் பேசுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், இக்கூட்டம் தேவையில்லை எனக் கூறிய […]
நவகிரகங்களில் சுப யோகத்தையும் மங்களத்தையும் வாரி வழங்கும் நாயகனாக திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி ஞானம், கல்வி, கூர்மையான அறிவு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு முதன்மை காரணியாக இவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான் கடந்த ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார். குரு […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள நல்லட்டிபாளையம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் […]
தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஷிவ்மோகா மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால், மலைப்பகுதிகளில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஷிவ்மோகா மாவட்டம் மலநாடு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொட்டகையின் மீது மண் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்தக் கொட்டகையில் வசித்து […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் […]

