ஹைதராபாத்தில் உள்ள சப்தகிரி காலனி பகுதியில், மதுபோதைக்கு அடிமையான தனது கணவர் சுரேஷை, அவருடைய மனைவி மௌனிகா, கள்ளக்காதலன் மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் (ஓட்டுநர்) – மௌனிகா தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், சுரேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். வன்முறை தாங்க முடியாத மௌனிகா, இரு குழந்தைகளின் செலவுகளுக்காக பாலியல் தொழிலில் […]