உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்னைத்தானே மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் ஹரிபஜன் என்ற நபர், பேயோட்டுவதாக கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல நாட்களாக தொண்டை வலி மற்றும் உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால், சில கிராமவாசிகள் அச்சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. இந்த நிலையில் மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த […]
நாடு முழுவதும் நேற்று முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்களில், அடிக்கடி வேலை மாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நன்மை தரும் முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், Gratuity பெற குறைந்தது 5 வருட சேவை அவசியம் இருந்தது. ஆனால் புதிய தொழிலாளர் குறியீடுகளின் (Labour Codes) கீழ் இது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பல தசாப்தங்களாக இருந்து வந்த 29 […]
Gold prices rose by Rs. 1,360 per sovereign today and are being sold at Rs. 93,040.
மனித உடல் செயல்பட, மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்படும் ஒரு சிறிய விபத்து கூட மனித உடலைப் பாதிக்கும். நாம் செய்யும் அனைத்தும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது உடல் உறுப்புகள் அங்கிருந்து ஒரு சமிக்ஞை வரும்போது மட்டுமே செயல்படுகின்றன. இருப்பினும், அத்தகைய மூளை ஆபத்தில் இருந்தால்… அதை எப்படி கண்டுப்பிடிப்பது? மூளைக் கட்டிகள் மிகவும் கடுமையான நோய்கள். சிகிச்சையில் தாமதம் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். மூளைக் கட்டி […]
உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் தோன்றி சுமார் 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். முத்தம் எவ்வாறு உருவானது என்பதை ஆராயும் ஒரு புதிய ஆய்வு , குரங்கு மூதாதையர்களும், நியாண்டர்தால் போன்ற ஆரம்பகால மனிதர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் துணைகளுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்த நடத்தை 21 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். மனிதகுலத்தின் ஆரம்பகால முத்தங்கள் 4,500 […]
மியான்மரில் வேலை நிமித்தமாக சென்று மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்கள் மீட்கப்பட்டு தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். மியான்மரில் உள்ள மியாவாடி நகரில், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு காத்திருப்பதாக, ‘வாட்ஸாப், டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வாயிலாக தகவல் பரவின. இதை நம்பி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு சென்றனர். அங்கு அவர்களை ஏமாற்றி பாஸ்போர்ட், பணம், ‘மொபைல் […]
ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2025-26 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. […]
ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலைப் பயன்படுத்தி பெண் ஒருவர் மேகி சமைக்கும் வீடியோ வைரலாகி நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய ரயில்வே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. குடும்பத்துடன் ரயிலில் பயணிப்பவர்களுக்கு, குவியல் குவியலாக உணவுகளை எடுத்துச் சென்று, அதை ருசித்து, இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பது மிகவும் இனிமையான நினைவுகளில் ஒன்றாகும். தெப்லா, மாத்ரி, பரோட்டா-சப்ஜி, லிட்டி-சிகா, பூரி-சப்ஜி போன்ற பயணப் பொருட்களிலிருந்து, நிலையங்களில் கிடைக்கும் சோலே பதுரே, […]
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6(2)-இன் படி, தகவலுக்காக கோரிக்கை செய்கிற விண்ணப்பதாரர் ஒருவர், அந்தத் தகவலினைக் கோருவதற்கான காரணத்தையோ அல்லது அவரை தொடர்பு கொள்வதற்காகத் தேவை இல்லாத விவரங்களைத் தவிர, தனிப்பட்ட பிற விவரங்கள் எவற்றையும் அளிக்க கோரிக்கை வைக்க முடியாது. மத்திய அரசின் 08.01.2014 நாளிட்ட அலுவலகக் […]

