இந்துக்களின் வழிபாட்டில், பிரதோஷ தினங்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தவை என்றாலும், திங்கட்கிழமைகளில் வரும் சோமவார பிரதோஷம் மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இது மனிதர்களின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ராஜயோக பிரதோஷம் என்று புராணங்கள் போற்றுகின்றன. திங்கட்கிழமை சந்திரனுக்கு உரிய நாள் என்பதால், இதைச் சந்திர பிரதோஷம் அல்லது சோம பிரதோஷம் என்றும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமை அன்றுதான், சிவபெருமான் சந்திரனின் சாபத்தை நிவர்த்தி செய்தார்; இதன் காரணமாகவே […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் […]
எலுமிச்சையை முறையாக சேமித்து வைத்தால், அவை பல நாட்கள் புதியதாகவும், ஜூசியாகவும் இருக்கும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இந்த எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆண்டு முழுவதும் எலுமிச்சையை அனுபவிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சையை சேமிக்கும்போது கூட, சரியான முறையைப் பின்பற்றாவிட்டால், சில நாட்களுக்குப் பிறகு அவை கெட்டுப்போக ஆரம்பிக்கும். பெரும்பாலான மக்கள் எலுமிச்சையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பார்கள், ஆனால் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையிலோ […]
இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் வீடுகள் தோறும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து, புனிதமான மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் சிவனின் தீபத் திருநாள், துளசி கல்யாணம், விநாயகர் சஷ்டி எனப் பல விசேஷங்கள் இருந்தாலும், ஐயப்பனுக்கான விரதமே […]
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துமாறு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ், செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக […]
ராசி, ஜாதகம் மற்றும் பிறந்த தேதியின் அடிப்படையில் மக்களின் குணாதிசயம் மற்றும் ஆளுமை பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அதன் சொந்த தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது அந்த நாளில் பிறக்கும் குழந்தையின் ஆளுமை மற்றும் குணங்களில் பிரதிபலிக்கிறது? ஜோதிடத்தின் படி, நீங்கள் பிறந்த வாரத்தின் நாளைப் பொறுத்து உங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். அந்த நாளில் பிறந்தவர்கள் என்ன குணங்களைக் […]
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு. 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் […]
சனாதன தர்மத்தில் தென்னை மரம் நடுவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. தென்னை மரம் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. தேங்காய்கள் அனைத்து வகையான வழிபாட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளன. மத நம்பிக்கைகளின்படி, தேங்காய்கள் ஸ்ரீபால் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்னை மரங்களில் லட்சுமி தேவி வசிப்பதாகக் கூறப்படுகிறது. வளிமண்டலத்தை மேம்படுத்த பலர் தங்கள் வீடுகளுக்கு முன்னால் தென்னை மரங்களை நடுகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், வீட்டின் முன் தென்னை மரத்தை நடுவது நல்லதா அல்லது அசுபமானதா? […]
சமீபத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கழுகு விஞ்ஞானிகளுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது. அதன் கழுத்தில் இருந்த ஒரு சிறிய ஜிபிஎஸ் டேக், அது பறந்து சென்றது மட்டுமல்லாமல், நான்கு நாடுகளின் வானத்தைக் கடந்து இங்கு வந்துவிட்டது என்பதை நிரூபித்தது. பறவைகளின் உலகம் எவ்வளவு பரந்ததாகவும் அற்புதமாகவும் இருக்கிறது என்பதை இந்த ஒரு கழுகு நிரூபித்தது. இன்று, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நிற்காமல் பயணிக்கக்கூடிய ஐந்து பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வோம். இந்தியாவில் பிடிக்கப்பட்ட […]
அமீபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் […]

