சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை (ED) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த முடக்கப்பட்ட சொத்துகளில், ரெய்னா பெயரில் ரூ.6.64 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான நிலச் சொத்தும் அடங்கும். ED வெளியிட்ட அறிக்கையில், “இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பீஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் போது, லகிசரை தொகுதியில் பதற்றம் நிலவியது.. அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்குச் சாவடியில் நடந்த தாக்குதலை “துரதிர்ஷ்டவசமானது” என்று சின்ஹா தெரிவித்தார். […]

ஜோதிடத்தில், குரு அறிவு, செல்வம், கௌரவம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் வலுவான நிலை பெற்றவர்கள் தொழில் முன்னேற்றம், நிதி செழிப்பு மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியைப் பெறுவார்கள். குருவின் ஆசீர்வாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு உள்ளது என்றும் இந்த ராசிக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாக்பாட் போன்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் குருவின் சிறப்பு ஆசிகளைப் பெறும் […]

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]

பிரான்சின் பிரபலமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் தற்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு (Surveillance) அமைப்பின் பாஸ்வேர்டு “Louvre” என்ற ஒரு சாதாரண வார்த்தை மட்டுமே இருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. $102 மில்லியன் (சுமார் ₹850 கோடி) மதிப்புள்ள நகை கொள்ளைக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது. 7 நிமிடங்களில் நடந்த கொள்ளை ABC செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த கொள்ளை லூவ்ரின் […]

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]