சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]

நீண்ட தூர ரயில் பயணங்களின் போது உணவு மற்றும் பானங்களின் விலைகள் பெரும்பாலும் பயணிகளை பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லை.. ஆனால் இந்தியா ஒரே ஒரு ரயில் மட்டும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்குகிறது.. மகாராஷ்டிராவின் நான்டெட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே இயங்கும் இந்த ரயில், 2,000 கிலோமீட்டர் பயணம் முழுவதும் அதன் பயணிகளுக்கு இலவச உணவு. சச்கண்ட் எக்ஸ்பிரஸ் அனைவருக்கும் வழங்கப்படும் சமூக உணவான லங்கரின் சீக்கிய […]

கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் […]

சமீப காலமாக, மக்கள் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறையால், பல நோய்கள் அதிகரித்து வருகின்றன. தவறான உணவுப் பழக்கங்கள் நமது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, இளம் வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.. காலை உணவு என்பது ஒரு நாளின் முக்கியமான உணவாகும்.. பலர் காலையில் அலுவலகம், பள்ளி மற்றும் பிற வேலைக்கு விரைந்து செல்லும்போது, ​​பிரட் ஜாம், […]

இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]

பெரும்பாலான மக்கள் தங்கள் வருவாய் பாதுகாப்பாக இருப்பதையும், நல்ல வருமானம் கிடைப்பதையும் உறுதி செய்வதற்காக முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் சந்தையில் இவ்வளவு முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதால், சரியானதைத் தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருக்கலாம். நீங்கள் அதே எண்ணத்தில் இருந்தால், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு ஒரு நல்ல மற்றும் நம்பகமான விருப்பமாக இருக்கும். இந்தத் திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. எனவே பணம் முற்றிலும் பாதுகாப்பானது. மேலும், இந்தத் […]

இந்திய உணவு வகைகளில் வெந்தயம் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.. ஆனால் இந்த சிறிய விதை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள் இரண்டும் மருத்துவ குணங்களால் நிரம்பியுள்ளன. ஆயுர்வேதத்தில், வெந்தயம் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெந்தயம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை […]

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக திருமண வாழ்வில் உள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காக இவர்கள் தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காளப்பநாயக்கன்பட்டி அருகே புளியங்காடு பகுதியில் வசித்து வந்த […]