இன்று சர்வதேச பால் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அதை கொண்டாடவேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம். பால் என்று ஒற்றைவரியில் இதன் சத்தையும் பயனையும் அடக்கிவிடமுடியாது. அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தை தாய்ப்பால் […]

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் […]

ஒரு காலத்தில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் முதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது. காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவை விட, குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. […]

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26ஆம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் […]

வணிக சிலிண்டரின் விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விலைகள் நேர்மாறாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இது பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் செலவுகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உணவகங்கள், ஹோட்டல்கள், சிறு அளவிலான உணவு தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை அதிகளவில் எல்பிஜியை நம்பியிருப்பதால், விலைகளில் ஏற்படும் எந்த மாற்றமும் அவர்களின் செலவுகளை […]

தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் […]

நாட்டில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை (மே 31, 2025) நிலவரப்படி, இந்தியாவில் 3395 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில், கேரளாவில் அதிகபட்சமாக 1336 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. மத்திய அரசு வெளியிட்டுள்ள […]

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, […]

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு முறையாவது சென்று, உங்கள் மனக் குறைகளை அன்னையின் பாதத்தில் மனதாரச் சொல்லி வேண்டிக் கொண்டுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இது ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையாக நடக்கும் நிகழ்வும் கூட. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள். வாழ்க்கைத் துணையுடன் முரண்பாடுகள், திருமண திட்டங்கள் தாமதமாவது, குழந்தை பாக்கியம் இல்லாதது… என வாழ்வில் மன அழுத்தம் தரும் […]