இன்றைய தகவல் யுகத்தில், பொது அறிவு என்பது வெறும் பள்ளிப் பாடம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் புத்திசாலித்தனத்தையும் புரிதலையும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்துகொள்வது நமது தன்னம்பிக்கையை அதிகரித்து நமது ஆளுமையை மேம்படுத்துகிறது. அந்த வகையில் பலருக்கும் பதில் தெரியாத ஒரு சுவாரஸ்யமான கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.. . பாம்பு விஷம் என்ன நிறம்..? பலர் இந்தக் கேள்விக்கு தவறான பதிலைக் கொடுக்கிறார்கள். பாம்பு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாட்டின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று மதியம் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்தூரில் 2 ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்தூரில் மோட்டார் சைக்கிளில் வந்த […]
பிரபஞ்சத்தின் ராஜாவான சூரிய பகவான், சில ராசிகளை மிகவும் மதிக்கிறார். அவர் எப்போதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவற்றை ஆதரிக்கிறார். சூரிய பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மூன்று ராசிகளும் தொழில்முறை வெற்றியையும் தொழில் முன்னேற்றத்தையும் தருகின்றன. சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்போம். குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் ஆசிகள் அதிகமாக கிடைக்கின்றன.. இந்த பதிவில் சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் என்னவென்று அறிந்து கொள்வோம். […]
பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் […]
2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.27-ம் தேதி தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக […]
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று […]
காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடுவது உங்கள் முழு நாளின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உணர்கிறீர்களா அல்லது ஆற்றல் செயலிழப்பை அனுபவிக்கிறீர்களா, அல்லது எரிச்சல் உள்ளதா என்பது காலை உணவை பொறுத்தே அமைகிறது.. எனவே, காலையில் குடல்-ஆரோக்கியமான, புரதம் நிறைந்த மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இரைப்பை குடல் நிபுணர் மற்றும் டாக்டர் சுபம் […]
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் தரவைப் […]
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (20), மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுவின் சடலத்திற்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையின் இலையில், “என் சாவுக்கு […]

