தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சுயசார்புடன் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை’ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 20 […]

தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், தென்காசி, தேனி மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக […]

சென்னை மற்றும் துபாய் இடையிலான தனது நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ காலம் முதல் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய சேவையாக திகழ்ந்த இந்த வழித்தடம், வரும் மார்ச் 29-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. சென்னைக்கு மாற்றாக, பெங்களூருலிருந்து துபாய்க்கு தனது துணை நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மூலம் சேவையை வழங்க அந்த நிறுவனம் […]

தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முகாம் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியில் நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலால், அடுத்தடுத்து முன்னணி நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் திமுகவில் […]

வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் வெள்ளியின் கிட்டத்தட்ட ரூ.30,000 அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை, இது ரூ.3 லட்சத்தைத் தாண்டியது. கடந்த ஆண்டு, அதாவது 2025 இல், இது கிட்டத்தட்ட 170% அதிகரித்துள்ளது. வெள்ளி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க ஒரு மாதம் மட்டுமே ஆனது. புதன்கிழமை, ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,45,000க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து […]

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு ஒரு புதிய பாதுகாப்பு கருவியை திட்டமிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, பயனர்கள் ஆபத்தை உணர்ந்த உடனே அனைத்து வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் வகையிலான “கில் ஸ்விட்ச்” (Kill Switch) வசதியை ஆய்வு செய்து வருகிறது. “டிஜிட்டல் அரெஸ்ட்” (Digital Arrest) எனப்படும் மோசடிகள் நாடு முழுவதும் […]

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர் சி வலம் வருகிறார்.. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்கால் விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.. இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவான முதல் […]

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சய்புரி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக ஒரு திருமணமான பெண் தனது கணவரின் நாக்கை கடித்து துண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பலத்த காயமடைந்த விபின் (26) முதலில் மோடிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை கிடைக்காததால், பின்னர் அவரை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர் என்று […]

ஜொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனங்களின் தாய் நிறுவனமான எட்டர்னல் (Eternal) நிறுவனத்தின் குழு தலைமை நிர்வாக அதிகாரி (Group CEO) பதவியில் இருந்து விலகுவதாக தீபிந்தர் கோயல் இன்று அறிவித்துள்ளார். பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல்பிந்தர் திந்த்சா (Albi) புதிய குழு CEO ஆக பொறுப்பேற்க உள்ளதாகவும், தனது ராஜினாமா 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது கடிதத்தில் […]

பெரிய தொகையை சேமிக்க விரும்புகிறீர்களா? அதிக வருமானம் உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உங்களுக்குத் தேவையானது ஒழுக்கமும் சரியான முதலீட்டு அணுகுமுறையும் மட்டுமே. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சேமிப்பது மிகவும் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதை நீங்கள் தவறாமல் செய்தால், ஒரே […]