ஒரு காலத்தில் மாலை நேர சிற்றுண்டி என்றாலே வீட்டிலேயே தயாரித்த சுண்டல், அவல், வறுத்த கடலை, நிலக்கடலை, கம்பு அல்லது ராகி கூழ் போன்ற சத்தான உணவுகள்தான் பெரும்பாலான வீடுகளில் இடம் பெற்றன. அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கியதோடு, நீண்ட நேரம் பசியையும் கட்டுப்படுத்தின. ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கை முறையால் பலரும் மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி, சமோசா, சிப்ஸ், பிஸ்கட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளையே […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவராக விமல் திகழ்கிறார். ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், அவர் தொடர்பான ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நடிகர் விமல் தயாரித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, பைனான்சியர் கோபி என்பவரிடம் […]
வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜ், அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களில் ஒன்றாகும். ஆனால், மின்கசிவு, வயரிங் கோளாறு, கம்ப்ரசர் பழுது, அதிக மின் அழுத்தம் அல்லது சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சில நேரங்களில் ஃபிரிட்ஜில் தீ விபத்து அல்லது வெடிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படலாம். எனவே, ஃபிரிட்ஜை பாதுகாப்பாக பயன்படுத்துவதும், அவ்வப்போது பராமரிப்பதும் மிகவும் அவசியம். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் […]
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததையடுத்து, அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
ஒரு குழந்தை பெத்துக்க உன்னால முடியல!” என்று குடும்பத்தினர் தொடர்ந்து அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த இளம்பெண், விரக்தியில் விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாததை காரணமாகக் கொண்டு நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் எடுத்த முடிவு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரேட்டகெரே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான காவியா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் […]
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் அத்தியாவசிய மின் சாதனமாக உள்ளது. இது துணி துவைக்கும் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு என்னவென்றால், ஒரே நேரத்தில் அதிக துணிகளை மெஷினில் நிரப்புவதுதான். நேரம், தண்ணீர், மின்சாரம் மிச்சமாகும் என்று நினைத்து இப்படிச் செய்வார்கள். ஆனால் இது மெஷினுக்கும், துணிகளுக்கும் நல்லதல்ல. வாஷிங் மெஷினில் அதன் கொள்ளளவை விட அதிக துணிகளை போடும்போது, […]
பொதுவாக பூங்காக்கள் என்பது குழந்தைகள் விளையாடி மகிழவும், குடும்பத்தினர் ஓய்வாக நேரம் செலவிடவும் உருவாக்கப்பட்ட பொது இடங்களாகும். ஆனால் காலப்போக்கில் சில இடங்களில் அதன் நோக்கமே மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பூங்காக்களில் இளம் ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருப்பதாக கூறப்படும் சிலர் அதிகளவில் கூடுவதால், குழந்தைகள் சுதந்திரமாக விளையாடவும், குடும்பத்தினர் நிம்மதியாக அமரவும் சிரமம் ஏற்படுவதாக […]
சமையலறையில் எளிதாக கிடைக்கும் மசாலா பொருட்களில் ஒன்றான ஏலக்காய், உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதனால் தான் பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய்க்கு முக்கிய இடம் வழங்கப்படுகிறது. பொதுவாக ஏலக்காய் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் உள்ள இயற்கையான பண்புகள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவக்கூடியவை. குறிப்பாக செரிமானத்தை சீராக்கவும், உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், மனதை அமைதியாக்கவும் இது உதவுகிறது. இரவு […]
புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பலரது வாழ்க்கையை பாதிக்கும் ஒரு தீவிரமான நோயாகும். ஆனால், இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணமடையும் வாய்ப்புகள் அதிகம். பலர் உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களை கவனிக்காமல் இருப்பதாலும், மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்வதாலும் நோய் தீவிரமடைந்து சிகிச்சை கடினமாகும் நிலை ஏற்படுகிறது. அதனால் உடல் தரும் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். எந்தவிதமான உணவு […]
சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றால், முதலில் கவனிக்க வேண்டிய இடம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங் தான். தினமும் பாத்திரங்கள் கழுவுவதாலும், உணவுக் கழிவுகள் மற்றும் எண்ணெய் படிவதாலும், சிங் விரைவாக தனது பளபளப்பை இழக்கத் தொடங்கும். சில நாட்களிலேயே நீர் கறைகள், சோப்பு படிவம், எண்ணெய் பிசுக்கு மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆனால் இதை சரிசெய்ய விலை உயர்ந்த கிளீனிங் பொருட்கள் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில […]

