2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய […]
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களால், எரிபொருள் விலைகள் குறித்த உலகளாவிய விவாதம் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, பலர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி சேமித்து வருகின்றனர். ஆனால், இந்த முறையில் பெட்ரோலை சேமிப்பது சட்டத்திற்கு எதிரானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில், பெட்ரோலின் விற்பனை, சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை 1934 ஆம் ஆண்டின் பெட்ரோலியச் சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகள் ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. […]
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் அமைதியாக இருக்குமாறு அரசு வலியுறுத்தியதுடன், இதுபோன்ற நேரத்தில் வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய நிலைமை நிலையற்றதாகவே உள்ளது என்றும், “எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் […]
நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினாலும் சரி, அல்லது நம் உடலுக்குத் தேவையான சரியான அளவிலான வலிமையைப் பெற விரும்பினாலும் சரி, நாம் தினமும் உண்ணும் சிறந்த உணவுகளின் வரிசையில் முட்டைகள் முதலிடத்தில் நிற்கின்றன. காலை உணவாக இருந்தாலும் சரி, மதிய உணவாக இருந்தாலும் சரி, தட்டில் முட்டைகள் இடம்பெறுவது ஒரு தனித்துவமான திருப்தியை அளிக்கிறது. இருப்பினும், முட்டைகளில் பல ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருந்தாலும், அவற்றைச் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களுடன் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
டீசல் மற்றும் பெட்ரோல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.. தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ.10 குறைத்துள்ளது. […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.. இந்த சூழலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து […]

