கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத் தலைமைப் பேருந்து நிலையத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிச் சிறுமி தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதுமே, அந்த ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் ஏறிக்கொண்டார். […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த ஒரு சைபர் மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஒரு வயதான தம்பதியினர் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்பவர்களால் “டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு” ரூ.1.5 கோடி இழந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 3 ஆம் தேதி, ஓய்வுபெற்ற ஹரியானா சாலைவழி தணிக்கையாளர் சஷிபாலா சச்தேவா மற்றும் அவரது கணவருக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அதிகாரிகள் […]
80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில், ‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜனை இவர் திடீரென திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. சுமார் 13 ஆண்டுகள் நல்லபடியாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் […]
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் போட்டிக் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.. அந்த வகையில் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் இந்த தீபாவளில் ரூ. 1 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. புதிய பயனர்களை முன்கூட்டியே சில நூறு ரூபாய்களை செலவிடச் சொல்வதற்குப் பதிலாக, BSNL ஒரு டோக்கன் தொகைக்கு தடையைக் குறைத்து, ஒரு மாதத்திற்கு இலவசமாக 4G இணைப்பை வழங்குகிறது. தனது “தீபாவளி […]
தெலங்கானா மாநிலம் மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலைத் தொடர தடையாக இருந்த கணவனை, மனைவியே ஒரு மந்திரவாதியை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நாகர் கர்னூல், ஸ்ரீபுரத்தைச் சேர்ந்தவர் ராமுலு (35). பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கும், இவரது மனைவி மானசா (35) என்பவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த […]
ஜோதிடத்தின் படி தெய்வீக கிரகமான குரு, அறிவு, செல்வம், சந்ததி மற்றும் அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. குருவின் பார்வை கோடி நன்மை என்று கூறப்படுகிறது.. மேலும் அதன் நல்ல செல்வாக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இருப்பினும், ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தைப் போலவே, குருவின் இயக்கமும் ஜாதகத்தில் பல்வேறு வீடுகளின் நிலைக்கு ஏற்ப நல்ல மற்றும் அபசகுனமான முடிவுகளைத் தருகிறது. பொருளாதார, சுகாதார மற்றும் சமூகத் துறைகளில் சவால்கள் வேத […]
பூமியில் உள்ள பல உயிரினங்களில், வௌவால்கள் தான் மக்களை மிகவும் பயமுறுத்துகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் வௌவால்களால் பரவியது என்ற பிரச்சாரத்தாலும், பல வகையான வைரஸ்கள் அவற்றால் பரவுகின்றன என்ற தகவலாலும், பயம் இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால் வௌவால்கள் நாம் நினைப்பதை விட மிகவும் பொதுவானவை. எலிகளுக்குப் பிறகு, அவை பூமியில் இரண்டாவது பெரிய பாலூட்டி இனங்கள். பூமியில் 1,500 க்கும் மேற்பட்ட வௌவால் இனங்கள் உள்ளன. அவை அனைத்து […]
Husband’s drinking habit.. Wife’s one minute mistake.. In the end 3 lives lost..! Paraparatha Thiruvannamalai..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

