ஆன்மீக ரீதியாக வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட செயல்களைச் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் மனம் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்நாளில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைத் தவறுதலாகச் செய்தால், மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெள்ளிக்கிழமையில் செய்ய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல […]
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சிரப்பால் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் சிரப்பால் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்து பாட்டிலில் […]
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் […]
மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் […]
தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற, நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 1972 மற்றும் விதிகள் 1973, சட்டப்பிரிவு 2(டி)-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு […]
The 700-year-old Alamgudi Namapureeswarar Temple.. A rare place where the sun itself performs puja..!
தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு ரூ.45,000 சம்பளம் கொடுப்பதாக பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் ரஷ்ய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுடுள்ள அவர், இந்த பெரிய சம்பள காசோலையின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஐடி மையமான பெங்களூருவில் வசிக்கும் யூலியா அஸ்லமோவா என்ற பெண், தனது கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்தார்.. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியான யூலியா, இன்ஸ்டாகிராமில் […]
The tragic incident in Cuddalore where four women died on the spot after being struck by thunder and lightning while working in the fields.
Annamalai has raised the question, “Why is there so much confusion over how many tables were set up for the area inspection in the Karur incident?”

