மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு […]
அக்டோபரில் நவராத்திரி, தசரா, தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் வருவதால் இந்த மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், நவராத்திரியுடன் பண்டிகை உற்சாகம் அதிகரிக்கத் தொடங்குகிறது. தசரா, கர்வா சௌத், தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களில் கொண்டாடப்படும். இதன் விளைவாக, நாடு முழுவதும் […]
2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிசம்பர் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து மக்களுக்குமான சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்.அதுவரை இடைக்கால ஏற்பாடாக வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டைத் தடுக்கின்ற நீதிமன்ற தடையாணையைப் போக்கி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற […]
ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. வங்கதேசம் நாக் அவுட் சுற்றில் வெளியேறியது. 2025 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும். அதாவது இந்த போட்டி 41 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. இதுவரை இந்திய அணி 8 முறை […]
பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடையும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும். இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின்படி பத்தாம் வகுப்புக்கு மட்டும் நடப்பாண்டு முதல் இரு பொதுத்தேர்வுகள் […]
ஐரோப்பாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் 2024 ஆம் ஆண்டில் 62,000 க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றொரு பேரழிவு தரும் வெப்ப அலையை எதிர்கொண்டது, வெப்பத்தால் மட்டும் 62,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டான 2023 உடன் ஒப்பிடும்போது 23.6% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான நேச்சர் மெடிசினில் செப்டம்பர் 22, 2025 […]

