மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது “ மகளிரின் பொருளாதார விடுதலைக்கு உதவும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடி 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகையை முதல்வர் வழங்கி வருகிறார்.. 26 மாதங்களாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை ரூ.26,000 கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடைய […]

பாகிஸ்தானுடனான எல்லையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ஆப்கானிஸ்தான் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் போர், குழப்பம் மற்றும் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால் ஒரு காலத்தில் அது தெற்காசியாவின் மிகவும் வளமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் இந்து சமூகமும் நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆப்கானிஸ்தானின் இந்த பணக்கார இந்துவும் இருந்தார், அவர் நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றார். ஆப்கானிஸ்தானின் […]

இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆன்லைன் கட்டணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2025 இல் வலுவான செயல்திறன் தொடர்ந்தது. மொத்தம் ரூ. 24.89 லட்சம் கோடி மதிப்புள்ள 19.63 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த கட்டணங்களின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அதிக மதிப்புள்ள கொள்முதல்களுக்கு மக்கள் UPI ஐப் பயன்படுத்துவதாகக் […]

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட சூத்திரத்தைப் பின்பற்றாவிட்டால், எந்தவொரு பிராண்டாலும் ஒரு பொருளை ORS என்று அழைக்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, உணவு வணிகங்கள் இந்த வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கடுமையான விதிகளை அமைக்கிறது. தவறாக பெயரிடப்பட்ட ORS பிராண்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் குழந்தை மருத்துவரான டாக்டர் […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்த்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் கறக்கும் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை ஆர்த்தியின் குடும்பத்தினர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் […]

சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய அளவிலான வர்த்தக […]