TCS salary hike: After HR, now Ratan Tata company’s CFO makes BIG announcement
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90 சதவீதம் சேமிப்பு பணத்தை முன்பணமாக எடுக்கும் வகையில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. இபிஎஃப் திட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 68-BD-ன் படி, வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, வாங்கி வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் […]
PM கிசான் யோஜனா திட்டத்தில் 20வது தவணை ரூ.2000 பெற, விவசாயிகள், இன்றே சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நீங்கள் பிஎம் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana) பதிவு செய்திருந்தால், இன்றே சில முக்கியமான […]
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]
Let’s see how you can get Rs. 11 lakh if you deposit Rs. 24,000 per year in the Sukanya Samriddhi Yojana for your daughter’s future.
If you have an old 20 rupee note, you can easily sell it for 6 lakh rupees. Do you know how?
ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் ரூ.1,ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்களும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நீண்ட நாட்களாகவே புதிய ரூ.50 நாணயம் சந்தையில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. ஆனால் இப்போது, ₹50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் […]
8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு 54% வரை சம்பள உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.. எனினும் இந்த ஊதியக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், ஃபிட்மென்ட் காரணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்த நிலையில் நிதிச் சேவை நிறுவனமான அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய ஊதியக் குழு […]
The central government has clarified that Jan Dhan Yojana accounts will not be closed.
8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]