ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் வங்கிச் சேவைகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, ஏடிஎம் (ATM) பயன்பாடு தொடர்பான விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சாதாரண நுகர்வோரின் செலவுகளைப் பாதிக்கக்கூடும். மூன்று முக்கிய வங்கிகள் எடுத்துள்ள இந்த முடிவுகள், அடிக்கடி பணம் எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியதை அவசியமாக்கியுள்ளன. திட்டமிடாமல் அடிக்கடி பணம் எடுத்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 23 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம். இந்த […]

மேற்கு ஆசியப் போரின் தாக்கத்தினால், நாட்டில் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. இந்நிலையில், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுடன் சேர்த்து, எரிவாயு விலைகளும் உயரும் என்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. இது மக்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல், […]

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டி விற்பனையாகிறது.. இந்த சூழலில் ஷெல் இந்தியா (Shell India) நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஷெல் நிறுவனம் தனது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தியுள்ளது. சாதாரண வகை பெட்ரோல் இப்போது ரூ. 119.85-க்கும், ‘பவர்’ (Power) வகை பெட்ரோல் […]

புதிய நிதியாண்டு 2026–27, ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது அன்றாடச் செலவினங்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பதையும், நிலையான தேர்வுகளை ஊக்குவிப்பதையும், அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், சுங்க வரிகள் மற்றும் வரி அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படும் முறை இன்று முதல் (ஏப்ரல் 1, 2026) முற்றிலும் மாறப்போகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இரு காரணி அங்கீகாரத்தை (2FA) கட்டாயமாக்கியுள்ளது. இதன் பொருள், முன்பு ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் மட்டுமே செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இப்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்படுகிறது என்பதாகும். ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இனி, ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் FASTag விதிகள் மாறவுள்ளன. நீங்கள் FASTag வருடாந்திர பாஸைப் பயன்படுத்தி வருபவர் என்றால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்று முதல் FASTag-ன் விலை உயர உள்ளது.. இது தொடர்பான முடிவை NHAI (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) எடுத்துள்ளது. தற்போது வருடாந்திரக் கட்டணம் ரூ. 3,000 ஆக உள்ள நிலையில், நாளை முதல் அது ரூ. 3,075 […]

1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டம் (Income Tax Act, 1961) 2026 ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் 2025 (Income Tax Act, 2025) மூலம் மாற்றப்பட உள்ளது. இது நாட்டின் வரி அமைப்பில் ஒரு முக்கியமான சீர்திருத்தமாக இருக்கும். 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்களைப் பார்ப்போம். வரி ஆண்டு: நிதியாண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற […]

இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உள்ளூர் மொழித் தொழில்நுட்பத் தளமாகவும், Dailyhunt, Josh, Magzter மற்றும் NexVerse.ai ஆகிய தளங்களின் தாய் நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, இன்று திரு. P. R. ரமேஷை தனது நிர்வாகக் குழுவின் (Board) சுயாதீன இயக்குநராக நியமித்துள்ளதாக அறிவித்தது. நிறுவனம் தனது அடுத்தகட்ட நிறுவன மற்றும் உத்திசார் வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்லும் நிலையில், அவர் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் […]