தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த 11.04.2022 …
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
மத்திய அரசு வழங்கிய 2000 ரூபாய் தொகை, உங்களுக்கு வரவில்லை என்றால் அதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த …
தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு மொபைல் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் விவோ நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது. அதிகபணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெறும் 101 ரூபாய் செலுத்தினால்போதும் என தெரிவித்துள்ளது.
Vivo X80 சீரிஸ், V25 சீரிஸ், Y75 சீரிஸ், Y35 போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களின் மீது விவோ இப்போது பிக் ஜாய் தீபாவளி …
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவது பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு சரியவில்லை டாலர் மதிப்புதான் உயர்கின்றது என கூறியது பலரை கேலிக்குள்ளாக்கியது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு பற்றி கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் , சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். …
விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனால் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் …
ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது.
தனியார் ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் 15 அக்டோபர் 2022 முதல் நடைமுறைக்கு வந்ததாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.75 சதவீதம் முதல் …
போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..
போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது.
போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய …
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது,
ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி …
வாரத்தின் ஐந்து நாட்களிலும் வர்த்தகம் இயங்கும் நிலையில் தீபாவளி அன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் கமோடிட்டி சந்தை ஆகியவற்றிற்கு பொது விடுமுறை ஆனால் தீபாவளியை ஒட்டி சிறப்பு வர்த்தகமாக முஹுரத் வர்த்தகம் ஒரு மணி நேரம் செயல்படும்.
தீபாவளி முஹுரத் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்குவது ஆண்டு முழுவதும் செழிப்பையும் செல்வத்தை தருவதாக நம்பிக்கை உள்ளது. …
ஏற்கனவே நாட்டில் உள்ள மொத்த பிக்பஜாரையும் கைக்குள் கொண்டு வந்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ’மெட்ரோ’வை வாங்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நவீன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் சில்லறை வரத்தகத்தின் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ‘மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மொத்த விற்பைன நிறுவனாக உள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி …