fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ பல்நோக்குப்‌ பண்ணைக்‌ குட்டைகளில்‌ மீன்‌ வளர்ப்பினை ஊக்குவிக்க ஏதுவாக உள்ளீட்டு மானியம்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 2022-2023 ஆண்டு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரில்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மானிய கோரிக்கையில்‌ 13.04.2022 அன்று பல்நோக்குப்‌ …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

மழை நீரால் சேதமடைந்தன வாகனங்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸ் காப்பீடுகளை பெறுவது என்பதை பார்க்கலாம்.

பெங்களூருவில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அடித்தளங்களுக்குள் தண்ணீர் மூழ்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தண்ணீரில் மூழ்கிய …

தமிழகம் முழுவதும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி …

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதான்‌ மந்திரி மீன்வள மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ (PMMSY) மீன்வளர்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள்‌ அமைத்திட ஆகும்‌ மொத்த செலவின தொகை ரூ.7,00,000/-ல்‌ பொதுப்‌ பயனாளிகளுக்கு 40% மானியமாக ரூ.2.80,000/- மற்றும்‌ பெண்கள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பயனாளிகளுக்கு …

இந்தியாவில் டி.மாட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்து சாதனைபடைத்துள்ளது.

இந்தியாவில் டி.மாட் அக்கவுண்ட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்தது தான். வங்கிகளின் இருப்பு வைத்திருப்பதைக் …

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 8.2% உயர்ந்து 620.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை …