உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு ஆதரவுடன் இந்தியச் சந்தைகள் நிலையாக நீடித்துள்ளன என்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச் சந்தை இதுவரை நிலையாக இருந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, சவாலான காலகட்டத்தில் கொள்கை ஆதரவு, மேம்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகள் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கண்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் மீது திரும்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி விலையேற்றத்தைக் கண்டுள்ள தங்கம், இன்று சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ரூ.1,22,640 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் […]
இந்திய பொருளாதார சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நகர்வாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பணவியல் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ (Bank of America) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தற்போதைய வட்டி குறைப்புச் சுழற்சியின் இறுதி மாற்றமாக இது அமையக்கூடும் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இன்று யுபிஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வந்தாலும், சில்லறைப் பணப் பற்றாக்குறைப் பிரச்சனை இன்னும் நீடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய அரசு சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நாம் தேநீர் அருந்தச் செல்லும்போதும், ஆட்டோ அல்லது பேருந்துக் கட்டணம் செலுத்தும்போதும், அல்லது உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்கும்போதும், சில்லறை இல்லாததால் பல சமயங்களில் எரிச்சலடைகிறோம். ஆனால், அரசாங்கத்தின் இந்தப் புதிய திட்டம் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படுமா என்பதே தற்போது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய […]
இந்தியப் பொருளாதாரம் இன்று ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 900 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் (MSME) முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இத்துறை 12.8% வளர்ச்சியைப் பதிவு செய்து, சுமார் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. வெறும் கனவுகளோடு மட்டும் நின்றுவிடாமல், சொந்தமாக தொழில் […]
பெண்கள், சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த காலம் மலை ஏறிவிட்டது. இன்று பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் கனவுகளை நனவாக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக […]

