கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிப்ரவரி 2025-க்குப் பிறகு இந்தக் கட்டணங்கள் திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் அதிகரித்ததே ஏடிஎம் சேவைகளில் கூடுதல் சுமைக்கு வழிவகுத்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய விதிகள் டிசம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வோடும், பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்துள்ள தங்கம், வரும் காலங்களில் எட்டாத உயரத்தை தொடப்போவதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிலவி வரும் சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களை கணக்கில் கொண்டால், 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை இதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அடுத்த சில ஆண்டுகளில் ஒரு கிராம் […]

இந்திய அரசு 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், தங்கத்தின் விலை ஒரு கப் தேநீரின் விலையை விடக் குறைவாக உள்ளது. இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் இதுதான் அங்கு இன்றைய யதார்த்தம். தற்போது, ​​இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் ரூ. 13,800 ஆக உள்ளது. வெனிசுலாவில், அதே தங்கம் […]

சமீபகாலமாக, பலர் தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் குறைந்த ரிஸ்க் மற்றும் நல்ல வருமானம் ஆகும். பாதுகாப்பான முதலீட்டுடன் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கு தபால் நிலையம் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. அதுதான் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம். இந்தத் திட்டம், குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ரிஸ்க் இல்லாத வருமானத்தை விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். […]