அட்சய திரிதியன்று தங்கம் வாங்கும் வழக்கம் இந்தியர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தாலும், சமீப ஆண்டுகளில் இந்தப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலர் இப்போது தங்கத்தை விட ரியல் எஸ்டேட்டில் (மனை மற்றும் வீடு சார்ந்த சொத்துக்களில்) முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், இது வெறும் சுப நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவாக இல்லாமல், முழுமையான சிந்தனையுடனும் திட்டமிடலுடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாரம்பரியமாக, […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. தற்போது, ​​பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் அடிப்படை ஊதியம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், EPFO ​​தனது அடிப்படை ஊதிய வரம்பை உயர்த்தாதது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் நடுத்தர வர்க்க மற்றும் கிராமப்புறக் குடும்பங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கும்போது, ​​அவர்களின் நினைவுக்கு வரும் முதல் விஷயம் வீட்டில் உள்ள ‘தங்கம்’ தான். அவசர காலங்களில் பணத் தேவைக்காகத் தங்கத்தை அடகு வைப்பது ஒரு எளிமையான வழியாகும். இருப்பினும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், தங்கத்தின் மீதான கடன்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திருத்தியமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன. […]

நாம் அடிக்கடி KYC மற்றும் e-KYC ஆகிய சொற்களைக் கேட்கிறோம். வங்கிக் கணக்குகள், மத்திய அரசுத் திட்டங்கள் மற்றும் எரிவாயு போன்ற சேவைகளை எவ்விதத் தடையுமின்றிப் பெறுவதற்கு e-KYC செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. KYC என்பதன் விரிவாக்கம் ‘Know Your Customer’ (உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) என்பதாகும். அதாவது, நீங்கள் ஒரு உண்மையான நபர்தானா என்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிபார்ப்பதையே இது குறிக்கிறது. சேவைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]