கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள ஊதியம் பெறும் ஊழியர்களிடையே ஆர்வமும் கவலையும் எழுந்துள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரி விதிகள், வரி விகிதங்களை உயர்த்தாவிட்டாலும், ஊதியக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்தும் பொறுப்பை வருமான வரித் துறை ஏற்கும். ஊழியர்களுக்கான ‘நிறுவனத்தின் மொத்தச் செலவு’ (CTC) […]

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), பல தசாப்தங்களாக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையான முதலீட்டு வழியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய சந்தையில், ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சாமானிய மக்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அதே சமயம் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டங்களையே தேடுகின்றனர். அத்தகைய மக்களுக்கு, LIC வழங்கும் ‘New Jeevan Anand’ (புதிய ஜீவன் ஆனந்த்) பாலிசி ஒரு மிகச்சிறந்த திட்டமாகும். இந்தப் […]

புதிய பான் அட்டை (PAN card) விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்தப் புதிய விதிகள், பான் அட்டையைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும். இதுவரை, பான் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி வைப்புகள், பணம் எடுத்தல் மற்றும் சொத்துகளை வாங்குதல்-விற்றல் போன்ற நடவடிக்கைகளில் பான் அட்டையைப் பயன்படுத்துவது தொடர்பாகப் புதிய விதிகள் வரவுள்ளன. அவை என்னவென்று இப்போது பார்ப்போம். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

வாகனங்கள் மற்றும் எஃகு போன்ற முக்கியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களுக்கான வணிக எல்.பி.ஜி கேஸ் விநியோகத்தை, 70 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயங்கள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு இந்த கூடுதல் […]

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]