சமீபத்தில், வங்கிகள் ஏடிஎம் கார்டுகளில் ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடிகள், புக் மை ஷோ வலைத்தளத்தில் இலவச டிக்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கேஷ் பேக் போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றன. இருப்பினும், டெபிட் கார்டுகளை எடுத்தவர்களுக்கு வங்கிகள் இலவச காப்பீட்டு வசதியையும் வழங்குகின்றன. அதாவது, நீங்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை காப்பீட்டு வசதியைப் பெறலாம். இந்த அளவிற்கு, டெபிட் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இஸ்ரேல்-ஈரான் போர் தொடரும் வேளையில், மற்றொரு அதிர்ச்சி செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதாகவும், அதன் வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். ஈரானிய ஊடகங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் மத்தியில் ஈரான் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான் முழு உலகையும் பயமுறுத்தும் ஒன்றைச் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நாடு முழுவதும் 75 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அமைப்பின் மிக உயர்ந்த கொள்கை அமைப்பான மத்திய அறங்காவலர் குழு அங்கீகரித்தது. கடந்த ஆண்டை விட ஊழியர்களின் வருமானத்தில் எந்தக் குறைப்பும் இருக்காது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. 2024-25 […]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நெருப்பாக இருந்த பதற்றம், தற்போது உலகையே உலுக்கும் மகா யுத்தமாக வெடித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிரடி தாக்குதலை தொடங்கின. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் […]
கோடை காலம் தொடங்கிவிட்டாலே வீடுகளில் மின்சார மீட்டர்கள் சுழலும் வேகம் அதிகரித்து விடுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி (AC) வாங்குவது இன்று பலருக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இருப்பினும், ஏசி வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் “கரண்ட் பில் எகிறிவிடுமோ?” என்கிற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே எப்போதும் உண்டு. ஒரு ஏசி எவ்வளவு மின்சாரத்தை உறிஞ்சும், அதை எப்படிப் புத்திசாலித்தனமாக தவிர்க்கலாம் என்பது குறித்த விரிவான விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ஸ்டார் […]
உங்கள் PF கணக்கு 3 ஆண்டுகளாக செயலற்றதாக இருந்தால், கணினி தானாகவே அதை செயலற்றதாகக் கருதுகிறது. பங்களிப்பு செய்யப்படாவிட்டாலும் அல்லது 3 ஆண்டுகளாக எந்த கோரிக்கைகளும் செய்யப்படாவிட்டாலும், கணக்கு செயலற்றதாகிவிடும். வேலைகளை மாற்றிய பிறகு அல்லது சில ஆண்டுகள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு, அல்லது ஓய்வு பெற்ற பிறகு, பலர் தங்கள் PF கணக்கைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துகிறார்கள். இதன் காரணமாக, கணக்கு வேலை செய்வதை நிறுத்துகிறது, […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]
பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களின் சேமிப்பை அஞ்சலகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் ‘மாதாந்திர வருமான திட்டம்’ (Post Office Monthly Income Scheme – MIS) தற்போது பெரும் […]

