சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா […]

வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் […]

டாட்டா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியரும் ஒன்று. இது ஒரு எஸ்.யூ.வி ரக கார் என்று கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தை கொண்டுதான் டாட்டா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. இதன் காரணமாக தானோ என்னவோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சி தருகிறது. இந்த மாடலின் எலக்ட்ரிக் வர்ஷனையே டாடா […]

இந்திய ஐடி நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது அமெரிக்கா பொருளாதாரத்தின் மீது இருந்த ரெசிஷன் அச்சம் குறைந்து காணப்பட்டாலும், ஐடி நிறுவனங்களின் வர்த்தக நிலைமை சரியாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. கொரோனா தொற்று காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கான சிறிய திட்டங்களை பெற்றது. ஐடி நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சிக்கும் […]

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் (Apple Inc) சமீபத்தில் 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்று முதலீட்டாளர்களையும், சக டெக் நிறுவனங்களையும் வியக்க வைத்தது. இந்த நிலையில் டிம் குக் தலைமையிலான ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.   ஆப்பிள் தற்போது இந்தியாவை தனது முக்கிய வர்த்தக இலக்காக மாற்றியுள்ள காரணத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் போன், லேப்டாப் என […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கி ஏடிஎம் மையங்களையும் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு UPI OR Cash பாசபையை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. ஏடிஎம் மையங்களில் ஒரு க்யூ ஆர் கோடு ஏற்படுத்தப்படும். அதில் […]

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில், தற்சமயம் யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்திருக்கிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன் செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதியுடன் அறிமுகம் செய்திருக்கிறது இதில் யு.பி.ஐ பரிவர்த்தனை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. யு.பி.ஐயின் மூலமாக அடுத்தவர்களுக்கு பணத்தை அனுப்ப ஸ்கேன் செய்து […]

ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் பல வசதிகள் தொடர்பாக பயணிகளுக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வசதி பற்றி தற்போது […]

2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த […]

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. […]