இந்திய பெண்களின் தொழில்முனைவு ஆர்வம் சமீப காலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை கவனிப்பது மற்றும் ஒருபுறம் வேலை அல்லது வணிகத்தை வெற்றிகரமாக நடத்துவது எனப் பல பணிகளைச் சமன் செய்யும் ஆற்றல் பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. இன்றைய பெண்கள் பலர், இந்தச் சவால்களைச் சமாளித்து, தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகச் சிறிய அளவிலான வணிகங்களை வீட்டிலிருந்தே நடத்தி வருகின்றனர். வீட்டிலிருந்தே தொழில் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் […]

தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை பெறலாம். UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான கட்டத்தை அடைந்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வாங்கும்போது, நிதி நிர்வாகத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், மாதாந்திர தவணைகள் ஓய்வூதியச் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அவசியம். ஒருவேளை, EMI கட்டுவதற்காக ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது வழக்கமான செலவுகளுக்கு கிரெடிட் […]

ஆகஸ்ட் 8, 2023 அன்று கர்நாடக வங்கியில் ஒரு பெரிய தவறு நடந்தது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒரே நேரத்தில் ஒரு வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டது. இது குறித்து மணிகண்ட்ரோல் ஒரு பிரத்யேக செய்தியை வெளியிட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் அதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இந்த விஷயம் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர மதிப்பாய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வங்கியின் தலைமைக் குழு இப்போது அதன் அமைப்புகள் மற்றும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]

அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்டரீதியான அளவீட்டு விதிகளைத் திருத்தி, தனியார் நிறுவனங்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக அங்கீகரிக்க ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவிடும் கருவிகளைச் சரிபார்க்கும் பணியில் தனியார் துறையும் பங்கேற்க முடியும். இந்த முயற்சி, இந்தியாவின் […]