fbpx

சீரகம், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வாழைப்பழம் உள்ளிட்ட 16 பொருட்கள் விலை கண்காணிப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, 2024ஆகஸ்ட் 1 முதல் விலை கண்காணிப்பின் கீழ் 16 கூடுதல் பொருட்களை சேர்த்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை …

இயற்கை உரங்களை ஊக்குவிக்க, சந்தை மேம்பாட்டு உதவியாக ரூ.1500 வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறியதாவது; விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரசு மானியம் வழங்குகிறது. ‘உரங்களில் நேரடி பணப் பரிமாற்றம்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையிலும் நிறுவப்பட்டுள்ள பிஓஎஸ் கருவிகள் மூலம், ஆதார் …

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைய தொடங்கியுள்ளது.

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், …

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26 அன்று இஷ்ரம் தளத்தை (eshram.gov.in) தொடங்கியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கணக்கு எண் மற்றும் இஷ்ரம் அட்டைகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.

26.07.2024 நிலவரப்படி, …

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் …

ரூ.7,409 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2023 …

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டமான பிஎம் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2019 பிப்ரவரியில் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000/ -, மூன்று சம தவணைகளில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் …

பங்குச் சந்தைகள் புதுப்பிப்பு: வர்த்தக நாளின் நேர்மறையான தொடக்கத்தில், பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் வியாழக்கிழமை கணிசமான லாபத்தைக் கண்டன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, சாதனை உச்சத்தை எட்டியது, அதே நேரத்தில் நிஃப்டி50 வரலாற்றில் முதல்முறையாக 25,000 புள்ளிகளைக் கடந்தது. ஆரம்ப வர்த்தகத்தில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 334.83 புள்ளிகள் உயர்ந்து …

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் பட்ஜெட்க்கு …

இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது என மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15.05.2024 நிலவரப்படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,09,93,119 ஆக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் …