fbpx

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். 2023 ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டம் முறைசாரா அல்லது அமைப்புசாரா துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் சக்தியின் …

வருமான வரி மசோதா, 2025 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் …

கிரெடிட் ஸ்கோர் என்பது சமீபத்தில் அதிகம் கேட்கப்பட்ட ஒரு சொல். வங்கி நிறுவனங்கள் கடன்களை வழங்கும்போது கடன் மதிப்பெண்ணைக் கருத்தில் கொள்கின்றன. ஒரு நபர் கடன் வாங்க அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறிக்க கடன் மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் எப்படி செலவு செய்கிறார், அவர்களின் நிதி நிலைமை என்ன? இந்த அனைத்து தகவல்களையும் …

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் …

ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தைக் குறைத்தது. கடந்த 7-ம் தேதி நடந்த பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25% குறைத்தது. இது 6.25% ஆகக் குறைத்தது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த விகிதம் நிலையானதாக இருந்தது. இப்போது அது …

கடந்த மாதம் 8வது சம்பள கமிஷனை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போதிருந்து, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்பு, 8வது சம்பள கமிஷன் அமைக்கும் பணிகள் நிறைய உள்ளன.

ஏனெனில் இந்த கமிஷனில் யார் உறுப்பினர்கள், யார் அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பது குறித்து யாருடைய …

இந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தற்போது விளையாட்டு பான சந்தையில் கால் பதித்துள்ளார். தனது புதிய தயாரிப்பான ‘ஸ்பின்னர்’ என்ற பானத்தை இந்தியாவில் வெறும் ரூ.10க்கு அறிமுகப்படுத்த உள்ளார். இந்த பானம், குறைந்த தயாரிப்பு விலையில் விற்பனைக்கு வருவதால், பெப்சிகோவின் கேடோரேட் மற்றும் கோகோ கோலாவின் பவேரேட் போன்ற விளையாட்டு பானங்களுக்கு டஃப் …

சென்னையில் இன்று (பிப்ரவரி 12) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. …

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் கார்களுக்கு அற்புதமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நாட்டிலேயே மிகவும் மலிவான கார் என்ற புகழைப் பெற்ற மாருதி ஆல்டோ கே10, குறைந்த விலையில் வாங்குவதற்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 மாடல் கார்களுக்கு ஆல்டோ கே10 மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. கார்களுக்கு ரொக்க தள்ளுபடிகள் தவிர, நிறுவனம் …

லட்சக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதுதான். ஃபிட்மென்ட் காரணி என்னவாக இருக்கும்? என்பதே அரசு ஊழியர்களின் கேள்வியாக உள்ளது. புதிய கொடுப்பனவுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்? …