ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
60 வயதைக் கடந்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது? சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான வருமானத்தை எப்படிப் பெறுவது? என்று யோசிக்கிறீர்களா? பங்குச் சந்தை வர்த்தகம் போன்ற அபாயகரமான வழிகளை விட, அஞ்சல் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, முதுமையில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கூட. யார் தகுதியானவர்கள்? […]
ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை […]
மத்திய பட்ஜெட் 2026-ல் சாமானிய மக்களின் சமையலறை தேவைகளை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், குறிப்பாக ஏழை எளியப் பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்குப் புகையில்லா சமையல் […]
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், மாநில தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை காளான் சாகுபடிக்கு மிகப்பெரிய ஊக்கமளித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் காளான் வளர்ப்பை ஒரு லாபகரமான மாற்றுத் தொழிலாக மாற்றும் நோக்கில், அரசு தற்போது தாராளமான மானிய உதவிகளை அறிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி […]
நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து தினமும் பணம் செலுத்துகிறீர்கள், பரிமாற்றங்கள் செய்கிறீர்கள் மற்றும் பணம் எடுக்கிறீர்கள். ஆனால் இந்த தினசரிப் பணிகளும் சில சமயங்களில் வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சேமிப்புக் கணக்கு என்பது பணத்தைச் சேமித்து செலவழிப்பதற்கான ஒரு வழி மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், இந்த நாட்களில் வருமான வரித் துறையால் ஒவ்வொரு பெரிய பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும் என்பதை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள […]

