டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், பான் கார்டு (PAN) தவறாகப் பயன்படுத்தப்படும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. மற்றவர்களின் பான் விவரங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் கடன் வாங்கிய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இருப்பினும், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பெயரில் யாராவது கடன் வாங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறியலாம் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். கடன் அறிக்கையைச் சரிபார்க்கவும் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களும் கடன் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
நீங்கள் ஒரு வங்கியில் இருந்து தனிநபர் கடன் அல்லது வீட்டுக் கடன் வாங்கினால், EMI-களை தவறாமல் செலுத்துவது கட்டாயமாகும், இல்லையெனில் நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், ஒரு மாதத்திற்கு உங்கள் வீட்டுக் கடன் EMI-ஐ சரியான நேரத்தில் செலுத்த முடியாவிட்டால் பீதி அடையத் தேவையில்லை. இது பெரும்பாலும் சம்பள தாமதங்கள், எதிர்பாராத செலவுகள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் காரணமாக நிகழ்கிறது. EMI செலுத்த வேண்டிய தேதி கடந்தவுடன் வங்கி […]
சமையல் எண்ணெய் என்பது இது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமானது. இருப்பினும், தற்போது சமையல் எண்ணெய் ரூ.150க்கு மேல் உள்ளது. இந்த விலை சாமானியர்களுக்கு சற்று அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இதே விலையில் தொடர்கிறது. இந்த சூழலில், மத்திய அரசு சாமானியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது. கச்சா சமையல் எண்ணெய்களுக்கான […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற […]
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் மருத்துவச் செலவுகள், கல்வித் தேவைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தை அடகு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளே மக்களின் முதல் தேர்வாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள மிகக்குறைவான வட்டி விகிதமே ஆகும். கடந்த தேர்தலுக்குப் பிறகு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நகைக்கடன் […]
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக் காலத்தில் ஜன் தன் கணக்கைத் திறப்பது மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கு வைத்திருப்பவர்கள் காப்பீட்டுத் தொகையை மட்டுமல்ல, ஓவர் டிராஃப்ட் வரம்பையும் பெறுகிறார்கள். ஓவர் டிராஃப்ட் என்பது உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தாலும் பணத்தை எடுக்க அனுமதிக்கும் ஒரு நிதி வசதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஓவர் டிராஃப்ட் வரம்பு ரூ. […]
இன்றைய காலகட்டத்தில் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற முதலீட்டு வழிகளை மிகவும் ஆபத்தானவை என்று கருதுபவர்களுக்கு, தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்கள் நம்பகமான மாற்றாகும். நடுத்தர வர்க்க குடும்பங்கள் மற்றும் சம்பளம் வாங்கும் தனிநபர்கள் தங்கள் எதிர்காலத் தேவைகளுக்காக எந்த ஆபத்தும் இல்லாமல் முறையாக பணத்தைச் சேமிக்க தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை ஒரு சிறந்த தளமாகும். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைச் சேமிப்பதன் மூலம், […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

