மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகும். இது வரவிருக்கும் நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதாரப் பாதையை நிர்ணயிக்கிறது, மேலும் செலவினம், முதலீடு மற்றும் வருவாய் வசூல் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்களை விரிவாகக் கூறுகிறது. பிப்ரவரி 1, அதாவது இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது தொடர்ச்சியான பட்ஜெட் ஆகும். […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்ட், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். வார இறுதி நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அரிதானது என்றாலும், இந்த முறை அது ஒரு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதே போல் வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத உயர்வுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நாட்டின் கண்கள் அனைத்தும் தற்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார். வழக்கமாக விடுமுறை நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இல்லை என்றாலும், இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை வந்தபோதிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் வசதிக்காக பங்குச் சந்தைகளும் நாளை வழக்கம் […]
நீங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இந்த முக்கியமான மாற்றங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கி தனது ரிவார்டு புள்ளிகள் மற்றும் சில சலுகைகள் தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டுவருகிறது. பிப்ரவரி 1 முதல், ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்ய உள்ளது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்கான ரிவார்டு புள்ளிகளுக்கு வரம்புகளை விதிப்பதுடன், இன்ஸ்டன்ட் பிளாட்டினம் கிரெடிட் […]
நடுத்தர வர்க்க மக்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இவை முதலீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உத்தரவாதங்களையும் நல்ல வருமானத்தையும் வழங்குகின்றன. தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு இது ஒரு சிறந்த வருமான […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஒரே பிரதமரின் பதவிக்காலத்தில் 9 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்று நிர்மலா சீதாராமன் வரலாறு படைக்க உள்ளார். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது 1860 ஆம் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

