fbpx

பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை …

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக நாளை நள்ளிரவு 11.59 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள …

விவசாயத்திற்கு பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு. பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்குத் தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை …

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் 31.01.2024 முதல் 02.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட …

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியை பெற்றிருப்பின் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016-ல் உள்ள அலுவலகத்தில் 30.01.2024 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து …

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண்.

இது குறித்து விவசாயத்துறை அமைச்சர் தனது செய்தி குறிப்பில்; காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 957 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 195 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் 2024-25 நிதியாண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் அறிவிக்கப்படும். நிதியமைச்சர் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு “கவர்ச்சியான அறிவிப்புகள் ” …

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி திட்டத்திற்கு அமைச்சரவை பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் பிரிவு

நிலக்கரியை …

தமிழக அரசின் பல்வேறு துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதைப் போல பத்திரப்பதிவு துறையும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது . மேலும் பத்திர பதிவுத்துறை வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக பொது மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது வருவாய்த்துறை.

இதன் அடிப்படையில் …

சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் எந்த முதலீடும் செய்யாமல் அதைக் கோரலாம் என்பதால், நிலையான விலக்கு என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் விலக்குகளில் ஒன்றாகும். நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு புதிய வருமான வரி ஆட்சியின் ஒரு பகுதியாக நிலையான விலக்கு வரம்பு …