விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், […]

இப்போதெல்லாம், உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், யாரிடமும் கேட்காமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே கடன் பெற முடியும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் முன்னணி வகிக்கும் PhonePe செயலி, இந்த எளிதான கடன் வசதியைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. வங்கிகளுக்குச் செல்லாமலும், நீண்ட செயல்முறைகள் இல்லாமலும், சில நிமிடங்களிலேயே கடன் செயல்முறையை முடிக்க முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும்தான், உங்கள் வீட்டின் வசதியிலிருந்தே உங்கள் நிதித் தேவைகளைப் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) மினுமினுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது விலைப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கால்பதித்துள்ள நிலையில், தனது சந்தைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தகத் தளமாகவும் உருவெடுத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் திரைக்கு அடிமையாகியுள்ள நிலையில், ‘இன்ஸ்டா பிரபலம்’, ‘யூடியூப் ஸ்டார்’ போன்ற அடைமொழிகள் சமூகத்தில் ஒரு கௌரவமான அங்கீகாரமாக மாறிவிட்டன. பல இளைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வீடியோக்களாகப் பதிவேற்றி, வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிப்பது பலருக்கும் ஒரு உந்துதலாக […]

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல இந்தியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கோயல், ” நமது ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்குப் பொருட்களை அனுப்பும்போது, ​​பல பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். உதாரணமாக, ரத்தினங்கள் மற்றும் வைரங்களுக்கு பூஜ்ஜிய வரி […]

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய பாரத் கனெக்ட் 26 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அந்தத் திட்டத்தின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் கனெக்ட் 26 […]

தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, முதலீட்டிற்கு மிகவும் உகந்த ஒரு உலோகமும் கூட. அனைத்து உலோகங்களிலும், வங்கிகளில் தங்கத்தின் மீது ஒரு தனி மோகம் உள்ளது.. ஆனால், தங்கத்திற்கான இத்தகைய அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்மையில் அதிக தங்கம் உள்ளது? என்று எப்போதாவது யோசித்தது உண்டா? […]

வங்கித் துறையின் ஜாம்பவானான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தனது உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் செய்யப்பட்ட சில வகை பரிவர்த்தனைகளுக்கான இலவச வசதியை ரத்து செய்து, புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். […]