சமீபத்தில், காகங்கள் மர்மமான முறையில் இறந்ததன் மூலம் சென்னையில் தொடங்கிய பறவைக் காய்ச்சல் பாதிப்பு தற்போது திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், சேலம், மதுரை, மயிலாடுதுறை, திண்டுக்கல் மற்றும் கோவை என மொத்தம் 10 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பண்ணைகளில் திடீர் இறப்புகள் ஏற்பட்டால் உடனடியாக […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் கணிசமான தொகையைச் சேகரிக்க முடியும். 12 சதவீத வருமானத்தில், உங்கள் மொத்த நிதி ரூ. 4,65,000 ஐ எட்டும். கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்து வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை சேமிப்பில் வைப்பதன் மூலம், நீங்கள் குறிப்பிடத்தக்க மூலதனத்தை குவிக்க முடியும். நீங்கள் மாதத்திற்கு […]

இன்றைய வேகமான உலகில், விடியலில் தொடங்கி அந்தி சாயும் வரை மனித இனம் எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேட்டால், அதற்குப் பணம் என்பதே பிரதான பதிலாக இருக்கும். “பணம் மட்டுமே வாழ்க்கையல்ல” என்று தத்துவங்கள் பேசினாலும், அடிப்படை தேவைகள் முதல் ஆடம்பரங்கள் வரை அனைத்திற்கும் அதன் தேவை இன்றியமையாததாகவே இருக்கிறது. ஆனால், இந்தச் செல்வத்தை சேர்ப்பதற்கும், வளமான வாழ்வை அமைப்பதற்கும் ஒரு அறிவியல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப […]

தற்போது நாடு முழுவதும் ஒரு காசோலை அதாவது செக் பவுன்ஸ் வழக்கு பற்றி விவாதிக்கப்படுகிறது. பிரபல நடிகர் ராஜ்பால் யாதவ் ஒரு காசோலை பவுன்ஸ் காரணமாக சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், காசோலை பவுன்ஸ் வழக்கில் சிறைக்குச் சென்றால், கடனை செலுத்த வேண்டியதில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. காசோலை பவுன்ஸ் என்றால் என்ன? நீங்கள் எப்போது சிறைக்குச் செல்ல வேண்டும்? தண்டனைகள் என்ன? சிறையில் இருந்து […]

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வெள்ளி பரிமாற்ற வர்த்தக நிதிகள் அதிக அளவில் பணத்தை வெளியேற்றி வருகின்றன. ஆனால் தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள் நிலையாகவே உள்ளன. இந்த ஆண்டு இதுவரை, தங்கத்தின் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளன. வெள்ளி சுமார் 10 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது சந்தை திசையை மாற்றியிருப்பதைக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில் விலைமதிப்பற்ற உலோகங்கள் சந்தையில் தெளிவான மாற்றம் உள்ளது. கடந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), இந்திய கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை வேரோடு ஒழிப்பதையும், சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் தனது முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி […]

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பி.எஃப் (EPFO) திட்டத்தில், மத்திய அரசு ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுவரை பி.எஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறை இருந்தது. ஆனால், இனி உங்கள் மொபைலில் உள்ள UPI செயலி மூலமே நொடிப் பொழுதில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக […]