ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். அது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஜீவன் சாந்தி பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு சிறந்த பாலிசி. இது உங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC, உங்கள் எதிர்கால நிதித் தேவைகளுக்கு பாதுகாப்பான விருப்பங்களை வழங்குகிறது. ‘ஜீவன் சாந்தி’ […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நாடு முழுவதும் சுமார் 8 கோடி EPFO உறுப்பினர்கள் உள்ளனர். பலருக்கு EPF என்பது வெறும் ஓய்வூதிய சேமிப்பு அல்ல.. இது அவர்களின் முதல் மற்றும் நம்பகமான நீண்டகால முதலீடாகும். அரசு கடந்த சில ஆண்டுகளில் உறுப்பினர்களுக்கான சிரமத்தை குறைக்க பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் முக்கியமானது, வேலை மாறும் போது PF தொகையை மாற்றும் நடைமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களாகும். இப்போது, EPFO நேரடியாக PF மாற்ற கோரிக்கைகளை […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடத்தில் ரங்கா ரெட்டி : தெலங்கானாவின் ரங்கா […]
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, தனிப்பட்ட தேவைகள், வேலை மற்றும் கல்வி எனப் பலவற்றிற்காக தங்களுக்குப் பிடித்தமான, பொருளாதார நிலைக்கேற்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, ஸ்மார்ட்போன் பயனர்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஐபோன் (iPhone) விலை அதிகம் என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மிக அதிகம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கூடுதல் பணம் செலவழித்து […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
Gold vs SIP: Which of these two investments is more profitable?
இந்திய தொலைத்தொடர்பு துறையில் விரைவில் மொபைல் டேட்டா கட்டண உயர்வு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel), மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சுமார் 10% வரை கட்டண திருத்தத்தை (tariff revision) மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024க்குப் பிறகு முதன்முறையாக நேரடியாக டேட்டா கட்டண உயர்வு ஏற்படும். இந்த மாற்றம் […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

