2024-25 சந்தைப் பருவத்தில், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.மைசூர் பயறு வகைக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.425 ஆகவும், ராப்சீட் மற்றும் கடுகுக்குக் குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் குங்குமப்பூவுக்குக் …
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 27.10.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு …
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், …
சிறப்பு பருவ பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு …
வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் …
வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி அதனை முழுவதுமாக அடைத்த பிறகும் ஆவணங்களை வங்கிகள் ஒப்படைக்காவிட்டால் வங்கி சார்பில் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும்.
வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் …
சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த திட்டமாகும். நாட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான பிரபலமான சேமிப்பு திட்டமாக இந்த திட்டம் உள்ளது. அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்ட வரி பிடித்தம் இல்லாத வருமானத்தை கொடுக்கின்றது. இந்திய பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேமிப்பு திட்டம். பெற்றோர்கள் தங்களுடைய பெண் …
குஜராத்தைச் சேர்ந்த ராமேஷ்பாய் ருபரேலியா நெய் வியாபாரம் செய்து, மாதம் 40 லட்சம் வரையில் சம்பாதித்து வருகிறார் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? இவர் 200க்கும் மேற்பட்ட பசுக்களை வைத்திருக்கிறார். பசுவின் பாலை விற்பதற்கு பதிலாக, நெய், மோர் என்று விற்பனை செய்து வருகிறார். ஒரு கிலோ நெய் 3500 முதல், 2 லட்சம் …
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்கள், அதனுடன் இணைந்த சங்கங்களுடன் சேர்ந்து, தூய்மையை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணுதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல், நல்லாட்சி முயற்சிகள் மூலம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 15ஆம் …
கியா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக கியா கேரன்ஸ் எக்ஸ் லைன் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் 18.95லட்சம் முதல் 19.44 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் இரண்டு பிரிவுகளில் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கார் எம்.பி.வி மாடல்களில் தனித்துவமாக திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற தோற்றத்தை பார்த்த உடனே …