fbpx

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கி ஏடிஎம் மையங்களையும் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு UPI OR Cash பாசபையை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ …

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில், தற்சமயம் யோனா என்ற செல்போன் செயலியை பயன்பாட்டிற்காக வைத்திருக்கிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய யோனா செல்போன் செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதியுடன் அறிமுகம் செய்திருக்கிறது இதில் யு.பி.ஐ …

ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் …

2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும்.

ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு …

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, தலைமைச் …

தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ …

அமேசான் உங்களுக்காக Prime Day சலுகை தினங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தினங்களில் சூப்பர் ஆஃபர்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகள், மின்னணு உபகரணங்கள், ஆடைகள் என அனைத்திற்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. வெறும் 2 நாட்கள் மட்டுமே இந்த சலுகை தினம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் …

கடந்த மாதம், சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, உற்பத்தி குறைந்ததால் அதன் விலை உச்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த, ஜூலை-நவம்பரில் தக்காளி பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தக்காளி விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்காளியின் சராசரி சில்லறை விலை ஜூன் மாதத்தில் 38.5 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை அடிப்படையிலும், அதே …

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும்.

இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை …

கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்போதும் நல்லது. விடுமுறை நாட்களில் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடையலாம். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் உங்கள் பரிவர்த்தனையை முடிக்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், வங்கி விடுமுறைக்கு நீங்கள் ஒரு பெரிய …