fbpx

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனது 68 வது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார் தளபதி.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். வெங்கட் …

ஜீவா – எம்.ராஜேஷ் கூட்டணியில் வெளியான “சிவா மனசுல சக்தி” படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை அனுயா. முதல் படத்திலேயே நடிப்பில் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்த அவர், பல முக்கிய நாளிதழ்களின் பாராட்டுகளை பெற்றார். முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அனுயா, …

இந்த ஆண்டு நம் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பல கலைஞர்களை நாம் இழந்துள்ளோம். மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ். சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான பிரபலங்கள் நம்மைவிட்டு பிரிந்துள்ளனர்.

இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வரும் …

காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவிப்பட்டினம் இறால் பண்ணை அதிபர் முனியசாமிக்கு ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் உறுதி அளித்துள்ளார். பின்னர் கடன் பெற ஆவணச் செலவுக்காக ரூ.14 லட்சம் வேண்டும் என்று முனியசாமியிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய முனியசாமி ரூ.14 லட்சத்தை பவர் …

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் (வயது 67) நேற்றிரவு மும்பையில் காலமானார். அவருக்கு வயது 67.

இவர் பழம்பெரும் இந்தி காமெடி நடிகர் மெஹமூத் அலியின் மகன். இவரின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை ‘ஜூனியர் மெஹமூத்’ அழைப்பர். இவர், கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற …

இன்று காலை பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்த பலரும் உச்சகட்ட பரபரப்போடு இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நிக்சன், அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தான். அதன்படி, அடுத்தடுத்து வெளியான ப்ரோமோக்களில் நிக்சனின் உச்சகட்ட ரவுடித்தனம் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா வினுஷா விவகாரத்தை கையில் எடுத்தது தான்.

இதனால் கடுப்பான …

பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிக்கு அமர்ந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நெருங்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜெகதீஷ். பல காட்சிகளில் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் திரையில் தோன்றியிருக்கிறார்.

ஜெகதீஷ் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் …

சுமார் 31 ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வரும் நீலிமா ராணி பல திரைப்படங்களில் தங்கையாக, அக்காவாக, நாயகியின் தோழியாக நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். நடிகர், நடிகைகள் என்றாலே லட்சத்தில், கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள். ஆகவே, அவர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய சொகுசான வாழ்க்கை …

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது; நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை..? சென்னை மட்டுமின்றி, சமீபத்தில் …

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக நடித்த ஜெகதீஷ் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா’. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ். இவர், துணை நடிகை ஒருவர், தனிமையில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக …