நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ நவம்பர் 8 அன்று வெளியானது.. இந்த பாடல் வெளியான சில நாட்களில் 4.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த அதிவேக பார்வையாளர் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. சிலர், இப்பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையான ரசிகர்களால் அல்லாமல் ஆட்டோமேட்டிக் பாட்கள் (bots) மூலம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டனர். இதுகுறித்து YouTube நிறுவனம், பார்வை […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

“தி கேர்ள்ஃப்ரெண்ட்” என்ற புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தீட்சித் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 7 ஆம் தேதி வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினீடு மற்றும் தீரஜ் மோகிலினேனி இணைந்து தயாரித்த இந்தப் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை பின்னணியாகக் கொண்ட […]

திருமணத்திற்கு காலாவதி தேதி இருக்க வேண்டும் என்ற நடிகை கஜோலின் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தி டீவி ஷோவான “டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்” என்ற நிகழ்ச்சியில் நடிகை கஜோல் கலந்துகொண்டார். அந்த ஷோ ஒரு டாக் ஷோ. நிறைய பேசிக் கொண்டும் இருப்பார்கள். அதுவொரு விளையாட்டு போலவும் மாறும். அதில் முதல் ரவுண்டில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. , ​​திருமணத்திற்கு […]

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது தொடர்பான வழக்கில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இன்று தெலங்கானா அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜரானார்கள்.. இந்த வழக்கில் அவரது பங்கு குறித்து SIT ஆழமான விசாரணை நடத்தி பல கேள்விகளைக் கேட்டது. விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் பல்வேறு வழிகளில், குறிப்பாக இந்த செயலிகளின் விளம்பரம் அல்லது ஊக்குவிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணை சுமார் ஒன்றரை […]

பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

தனது கணவர் தர்மேந்திராவின் மரணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகை ஹேம மாலினி மௌனம் கலைத்தார்.. கடந்த வாரம் மூச்சுத் திணறல் காரணமாக 89 வயதான தர்மேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், இன்று காலை அவர் மரணமடைந்தார் என்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்து, தனது தந்தையின் உடல் நிலை நிலையாகவும், நலம்பெற்று வருவதாகவும் கூறினார். […]