ரஜினி, கமல் இருவருமே தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஜாம்பாவான்கள்.. இருவரும் தங்கள் ஆரம்பக் கட்ட திரை வாழ்க்கையில் இணைந்து படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் தனித்தனியாக நடிக்க முடிவெடுத்து, அதன்படி நடித்து வந்தனர்.. ரஜினி, கமல் இருவருமே தங்கள் தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர்.. இந்த நிலையில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி கமல் இணைந்துள்ளனர்.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் […]

டோலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியான, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒருவழியாக தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்த இருவரும், இந்த விஷயத்தில் எந்த விளக்கத்தையும் கொடுத்ததில்லை.. ரசிகர்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த விஷயத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மௌனம் காத்து வந்தனர்.. விஜய் மற்றும் ராஷ்மிகா ஒரு வழியாக சமூக ஊடகங்களில் அவர்கள் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். […]

சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார். அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் […]

தற்போது ஒரு நடிகை ஒரு பான் இந்தியா ஹீரோயினாக வலம் வருகிறார்.. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, பாலிவுட்டிலும் கோலோச்சி வருகிறது.. இந்த 1000 கோடி நாயகியை யார் தெரியுமா? குழந்தையாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்த இந்த நடிகை, வளரும்போது தனது அழகால் இந்தியத் திரையுலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் உள்ள அழகான குழந்தை யார் என்று தெரிகிறதா? அவர் இப்போது இந்தியத் திரைப்படத் துறையை ஆளும் ஒரு […]

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் உலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார்.. இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.. இந்த நிலையில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினி கமல் இணைந்து நடிக்கின்றனர்.. நெல்சன் திலீப்குமார் […]

பெங்களூரு கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் தொடர், தற்போது ஒரு கிரிமினல் வழக்காக உருவெடுத்துள்ளது. 10 அணிகள், நூற்றுக்கணக்கான திரைத்துறை மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என கோலாகலமாக நடந்த இத்தொடரில், ‘ஷராவதி சக்திஸ்’ அணி வெற்றிவாகை சூடியது. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒரு பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு நேர்ந்த கொடுமை […]

2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து […]

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார். அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் […]

இதற்கு முன்பு திரையுலகில் கதாநாயகிகளின் கெரியர் மிகக் குறுகியது என்று கூறப்பட்டு வந்தது.. ஏனெனில் திருமணம் ஆகிவிட்டாலே அந்த ஹீரோயின் ஃபீல்ட் அவுட் என்ற நிலை இருந்தது.. ஆனால் இப்போது, ​​40 வயதுக்கு பிறகும், அவர்கள் தொடர்ந்து நட்சத்திர ஹீரோயின்களாகவே இருக்கிறார்கள், திருமணத்தை விட தங்கள் கெரியருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். திருமணத்திலிருந்து விலகி இருக்கும் கதாநாயகிகள் யார் என்று பார்ப்போம். அனுஷ்கா அனுஷ்கா திரையுலகில் நுழைந்து பல வருடங்கள் ஆகின்றன. […]

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீரா பாடல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுத்தீன் தாகர் இந்த வழக்கை தொட்ர்ந்திருந்தார்.. தனது தந்தை, நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடல் இருந்து, வீர ராஜ வீரா பாடலை நகலெடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.. இசையமைப்பாளர் ஏ.ஆர். […]