விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை […]

கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]

கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை வாஹினி என்ற பத்மக்கா (48) புற்றுநோயால் காலமானார். நடிகை வாஹினி தெலுங்கு சீரியல்கள், சில திரைப்படங்களிலும் குணச்சித்திரக் கலைஞராகச் சிறந்து விளங்கினார். வாஹினி சில தமிழ் சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.. வாஹினி கடந்த சில காலமாக மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் முற்றியதால், சிகிச்சைக்காக பெரும் தொகை தேவைப்பட்டது. சிகிச்சைக்கான பணமின்மை மற்றும் உடல்நிலை மோசமடைந்ததால், வாஹினி புதன்கிழமை அன்று […]

நடிகர் சிலம்பரசன் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும் தற்போதும் முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். அந்த வகையில் நடிகர் சிம்புவின் சமீபத்திய வெற்றிப் படங்களில் ஒன்று ‘மாநாடு’ (2021). வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் […]

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது இறுதிச் சடங்குகள் ஜனவரி 4, புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் நடைபெறும். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.. எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் பிற்பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான இசைக்குழுக்களில் ஒரு உறுப்பினராகத் தொடங்கினார். பல ஆண்டுகள் திரைக்குப் பின்னால் பணியாற்றிய நிலையில், […]

சென்னை தி.நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மை பணியாளர் கடந்த 11-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.. அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார்.. இதையடுத்து பத்மா அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.. ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.. பல்வேறு தரப்பினரும் பத்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் […]

நவீன தொழில்நுட்பம் இசையை வேகமாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றியிருந்தாலும், கருவிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் இசை காதுகளை மட்டுமே சென்றடைகிறது. ஆழ்ந்த உணர்வுகளிலிருந்து பிறக்கும் இசைதான் உண்மையாகவே இதயத்தைத் தொடுகிறது என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.. 11வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் (AIFF) பிரம்மாண்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.. உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களைக் கொண்டாடும் வருடாந்திர விழாவான அஜந்தா-எல்லோரா […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை பலருக்கும் ஒரு உத்வேகம் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் ஒரு சாதாரண பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய அவர், அந்த வேலையை விட்டுவிட்டு தனது கனவுகளைத் துரத்தி சென்னைக்கு வந்தார். திரைப்படங்களின் மீதான ஆர்வத்தால் அவர் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். தனது நிறம் மற்றும் மொழி காரணமாக பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அவர் அதையெல்லாம் கடந்து தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் இதயங்களை […]