தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக […]

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி… குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி அவர், பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.. தென்னிந்திய திரையுலகில் […]

ஆந்திராவில் பிறந்தாலும், சென்னையில் வளர்ந்தவர் நடிகை விஜயசாந்தி. சிறு வயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது புகைப்படங்களை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். ஒருமுறை, இயக்குனர் பாரதிராஜாவின் கார் பஞ்சர் ஆக, அருகில் இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த விஜயசாந்தியின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தனது ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். சில தமிழ்ப் படங்களில் நடித்த பின்னர், தெலுங்குத் திரையுலகிற்குச் சென்றார். அங்கு சிறுமியாக […]

நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கலாச்சார சின்னமாகவும் உள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, திரைப்படங்கள், […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]

இந்தியாவில் புற்றுநோய் என்பது வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். அதிகரித்து வரும் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறிய […]