இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, வடதமிழகம், […]

சென்னை போரூரில் 2017-ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஹாசினி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த புயலுக்கு டிட்வோ என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்த புயல் சென்னையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே 700 […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.. இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி புனித ஆட்சி இல்லையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று நான் கூறவில்லையே.. அதிமுக ஆட்சியை புனிதமான ஆட்சி […]

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. இதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், நிர்மல் குமார் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அருண் ராஜ் “ தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் இணைந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றி முக்கியமான நாள்.. செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.. 2026 சட்டமன்ற […]

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. உதயநிதி பிறந்தநாளை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன.. உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அன்னதானம் வழங்கி திமுக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அரசியல் பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீர் ட்விஸ்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீர் ட்விஸ்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் […]