fbpx

கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை …

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை …

கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி பெரியநாயகம் (37). இவருக்கு வேணுகோபால், ஐயப்பன் ஆகிய இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரியநாயகம் கர்ப்பமுற்ற நிலையில், …

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இன்று பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ …

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. காவிரி ஆறு ஓடும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கோவில்களுக்கு சென்றும், நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி …

அதிமுகவின் உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு அமையும் என்று ரவீந்திரநாத் எம்பி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். …

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு …

தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியத்தால்‌ நடத்தப்படும்‌ உதவி ஆய்வாளருக்கான உடற்தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்‌சித்தலைவர்‌ கார்மேகம்‌, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள காவல்‌ உதவி ஆய்வாளர்‌ (SI) பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள்‌ …

சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் …

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளது முன்னிட்டு அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன; அதில், அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை …