தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்! கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்! செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக! நெல் கொள்முதல் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. திமுக மக்களவை மாநிலங்களவை – உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானங்கள் மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்கும் -ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதற்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]
சென்னையில் புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகாரைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாகப் பெண் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பெனசீர் பேகம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், கனடாவில் பணியாற்றும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சென்னைக்கு வந்தபோது இருவரும் நெருங்கிப் பழகி உல்லாசமாக […]
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 13 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது.. பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.. சுமார் 100 சவரன் நகைகளுக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. நேற்றிரவு முழுவதும் […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலை உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]
திருமணம் முடிந்த முதலிரவு அன்று தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுமணப் பெண்ணை, அவரது கணவரே சுத்தியலால் தாக்கி, ஒரு அறையில் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமண தகவல் மையம் மூலமாகப் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா என்ற நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அகஸ்டின் நிதித் தொழில் (Financial business) செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840 செய்யப்படுகிறது.. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]

