சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 31 நாட்கள் நிறைவு பெறுகிறது. அவர் ஒரு தலைசிறந்த சமூக சேவகர். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். எம்ஜிஆருக்கு பிறகு கருப்பு எம்ஜிஆர் என புகழ் பெற்றவர் விஜயகாந்த் தான். அவர் சேவையை […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நாமக்கல் அருகே அங்கன்வாடி ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜங்களாபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. 46 வயதான இவர் பத்திரிக்கை ஒன்றில் நிருபர் மற்றும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற பெரியசாமி அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்ததாக […]
சென்னை திருவொற்றியூரில் உள்ள அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற மகன் இருக்கிறார். சிறுவன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள மான்போர்டு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், மாணவன் மனிஷ் மித்ரன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து […]
நாளை ஜனவரி 28ஆம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக – காங்கிரஸ் இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேர்தலுக்கான உத்தேச தேதியாக ஏப்ரல் 16ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் […]
கடந்த டிசம்பர் மாதம் சென்னை கடலூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலின் கோரத்தாண்டவத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் குடிநீர் பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பது […]
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கம் சற்று ஓங்கியிருக்கக் கூடிய பகுதியாகும். இந்தச் சூழலில் திமுக நிர்வாகியை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் மனோ தங்கராஜை ”பால் வியாபாரி” என்றும், ”உனக்கு என்ன கொழுப்பு” இருக்கும் எனவும் சாடினார். மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார் […]
மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், விவசாயிகள் மற்றும் கிராமப்புற வாக்குகளை குறிவைக்கும் வேளாண்துறை சார்ந்த அறிவிப்புகள், பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதாவது உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இடுபொருட்களுக்கான மானிய விலை அறிவிப்பு, வேளாண்மைக்கான கடனுதவி உள்ளிட்டவை வேளாண்துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகளாக இடம்பெற இருக்கும். வழக்கமான பட்ஜெட்டுக்கு உரிய வரவு, செலவு, நிதி செயல்திறன், நிதிப் பற்றாக்குறை மற்றும் கணிப்புகளுக்கான […]
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துரு பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”பள்ளிக்கல்வியில் 2019 ஜனவரி 1ஆம் தேதி முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் தகுதியான முதுநிலை […]
திமுகவின் பரப்புரையாளர்கள் போல் செயல்படும் ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சில பத்திரிகையாளர்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் அண்ணன் திருமாவளவன் கலந்துகொள்வார். போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் […]
புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் […]