The death toll in the Karur stampede has risen to 40, causing tragedy.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Flash: “39 people died due to a planned conspiracy” Appeal filed in Madurai session of the High Court..!!
Karur tragedy.. Appeal filed seeking CBI investigation..?
Karur tragedy.. Rs. 2 lakh financial assistance to the families of the deceased..! – Prime Minister Modi announces..
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, உயிரிழப்புகள் குறித்த தகவல் தெரிந்தும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் அவசரமாக சென்னைக்கு திரும்பியது கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “மக்களின் சாவு உன் கண்ணுக்கு […]
தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடனும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்துச் சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 பட்டயதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் […]
Financial assistance of Rs. 20 lakhs each to the families of the 39 deceased..!! – Vijay’s announcement..
Karur incident.. “It is the government’s fault for not providing proper security..” Edappadi Palaniswami voiced his support for Tvk Vijay..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தவெகவினர் யாரும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவோ நிற்கவில்லை என […]

