தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையுடன், மாநில அரசின் சார்பிலும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கரும்பு சாகுபடியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் அரவை திறனை முழுமையாகப் பயன்படுத்தவும், இந்த திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 […]
In Virudhunagar district, a 10th grade student committed suicide with her boyfriend after her parents disapproved of her love.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சோதனைச்சாவடியில், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக புல்லரம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை மடக்கிப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், பூண்டி அருகே சென்றுகொண்டிருந்த அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், […]
Vaiko has issued an announcement permanently expelling Mallai Sathya from the MDMK.
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். […]
Women’s rights allowance for all those who applied.. Good news from Deputy Chief Minister Udhayanidhi Stalin..!!
Even a thondan in AIADMK can become the Chief Minister.. but no komban can do this..!! – EPS action speech
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) இன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி […]

