சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது. சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், […]
9th grade student in Chennai went with her Instagram boyfriend after her father scolded her..
“Traffic violation.. Pay fine immediately..” If you receive this message, do not click..!! Cybercrime alert..
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருப்பாயி என்ற பெண், கருப்பசாமி என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இறந்த கருப்பாயியின் மகள் திவ்யா, தனது கணவர் இறந்த பிறகு தாய் வீட்டில் வசித்து வந்தார். மீன்பிடி வலை பின்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவருக்கு, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]
Super opportunity to change your ration card.. Here is the important announcement from the Tamil Nadu government..!
கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. 2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கி, அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இனி, பெயர் மாற்றத்திற்காக நுகர்வோரிடம் இருந்து தேவையற்ற ஆவணங்களை கேட்டு, கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய நடைமுறையின்படி, மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் ‘படிவம் 2’ கட்டாயமாக இருந்தது. இதனால், பல […]
அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், […]
மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த […]

