தமிழ்நாடு அரசு, மாணவர்களை சந்தைத் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) போன்ற திட்டங்கள், மாணவர்களின் தொழில்திறனை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில், தொழில்துறையில் ITI படித்தவர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் தனது முதல் கட்டத்தை முடித்துவிட்டது. இதில் பெரும்பாலானா மக்கள் கலந்து கொண்டு, அரசு திட்டங்களுக்கான மனுக்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி, விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் […]

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணையதளத்​தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, […]

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் புனிதத் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில், வைணவ மரபில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில், “தென் திருப்பதி” என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் தான் ஒப்பிலியப்பன். இவர் பூமிதேவியுடன் கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சமையலில் உப்பே சேர்ப்பதில்லை. இதற்குப் பின்னணியில், ஒரு பண்டைய புராணக் கதையில் இடம் பெற்றுள்ளது. பூமிதேவி, […]