கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் 18 வயது மாணவியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது, குறிப்பாக அவரது அண்ணன் கடும் கண்டனம் தெரிவித்ததாக […]

சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். இவர், சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தேர்தலும் நெருங்கி வருவதால், மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது மேடைகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரடியாகவே தாக்கிப் […]

தொழில்நகரான திருப்பூரில், தொழிலாளர்களின் அணிவகுப்பால் இரவும் கூட பகலாக மாறிவிடுகிறது. ஏராளமான பின்னலாடை மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திரண்டு வருகின்றனர். இந்நிலையில், நகரத்தின் முக்கிய மையமான திருப்பூர் பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்து வருகிறது. பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் இளைஞர்களிடம், இளம் பெண்களின் செய்யும் செயல் அங்கு […]

வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் […]

சென்னையில் இந்த ஆண்டின் முதல் மேகவெடிப்பு (Cloudburst) சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மிமீட்டருக்கும் மேல் மழை கொட்டியதால், பல பகுதிகளில் சாலைகள் சில நிமிடங்களில் வெள்ளம் சூழ்ந்தன. இதுகுறித்து வானிலை ஆர்வலரும், ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் ஏற்கனவே கனமழை தாக்கியுள்ள நிலையில், அடுத்ததாக தென்சென்னையும் அதேபோல பலத்த மழையை […]